எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 2 நாட்களாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது பேசிய அவர், மாமல்லபுரம் மட்டுமல்ல, தமிழகத்தையே சிங்கப்பூராக மாற்றுவோம் என்று நேற்று முன்தினம் நடந்த பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். நேற்றைய பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது,
விழுப்புரம் மாவட்டம் மீது மறைந்த முதல்வர் அம்மா தனி பாசம் வைத்திருந்தார். இந்த மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக ஆக்கினார். இந்த மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்காக 72 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 18 ஆயிரம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி இருந்தது. ஆனால் அப்போது தமிழகத்திற்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறைவு. ஆனால் 2011-ல் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் திரட்டப்பட்டன. அம்மா கொண்டு வந்த திட்டங்களை அப்படியே நிறைவேற்றி வருகிறோம். இன்னும் சொல்லப் போனால் கூடுதலாகவே நிறைவேற்றி வருகிறோம். ஏழை பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு நிதியுதவி ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளில் அம்மா இருந்த போது பச்சரிசி, வெல்லம் உட்பட பல பொருட்களை கொடுத்தார்கள். ஆனால் இப்போது கூடுதலாக ரூ. ஆயிரமும் கொடுத்திருக்கிறோம். நீங்கள் வாங்கினீர்களா? இல்லையா? என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டார். அவர்களும் ஆமாம் வாங்கினோம் என்று தெரிவித்தனர். இதை கேட்டு புன்னகைத்தவாறே தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படுவதை சுட்டிக் காட்டினார். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்புதான் நடந்தது என்று கூறிய அவர், மதுரையில் ஒரு நாளிதழில் நடந்த கொடூர சம்பவத்தையும் அதில் 3 உயிர் பலியானதையும் குறிப்பிட்டார். ஸ்டாலினுக்கு தீராத ஆசை முதல்வர் ஆக வேண்டும் என்பது. ஆனால் அவருக்கு அது எந்த காலத்திலும் சரிப்பட்டு வராது. அவருக்கு அந்த ராசி இல்லை. இந்த இயக்கம் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். இதில் ஒரு சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும். கட்சி பதவி வகிக்க முடியும். ஆனால் தி.மு.க. வில் அது முடியாது. இப்போது நடப்பது மக்களாட்சி. இங்கே பா.ம.க. தொண்டர்கள் எழுச்சியுடன் கூடியிருக்கிறார்கள். தி.மு.க.வின் டெபாசிட் காலியாகும் அளவிற்கு நீங்கள் கூடியிருக்கிறீர்கள். அதனால்தான் கூட்டத்தை பார்த்து விட்டு ஸ்டாலின் இடையில் ஓடி விட்டார். வன்னியர்களை நினைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்கிறார். இத்தனை நாள் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? காவிரி பிரச்சினையில் துரோகம் செய்த கட்சிகள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள். 17 வருடம் கழித்து காவிரி பிரச்சினையில் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த தீர்ப்புக்கு அரசாணையை கூட அவர்கள் பெற்றுத்தரவில்லை. அம்மா பல சட்டப்போராட்டங்களை நடத்தி அந்த இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டார். இப்படி தமிழக மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்தவர் அம்மா. அவரது வழியில் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே நமது வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.