முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் செக் குடியரசு வீரர் சாம்பியன்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

புனே : மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி பெலாரஸ் வீரர் இகோர் ஜெராசிமோவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.

3-வது மகாராஷ்டிர ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7-6 (7-2), 5-7, 6-3 என்ற செட் கணக்கில் இகோர் ஜெராசிமோவை (பெலாரஸ்) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். 26 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவரது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது.தரவரிசையில் 107-வது இடம் வகிக்கும் 26 வயதான வெஸ்லிக்கு இது 2 - வது சர்வதேச பட்டமாகும். அவருக்கு ரூ.65 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து