முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி ஆயுள் காப்பீடு கழகத்தின் சார்பில் ஆயுள் காப்பீடு விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணி

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2020      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி -:பரமக்குடி ஆயுள் காப்பீடு கழகத்தின் சார்பில் ஆயுள் காப்பீடு விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
 பேரணியை மதுரை கோட்ட ஆயுள் காப்பீடு கழக முதுநிலை நிர்வாகி எல்.செந்தில் நாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் உத்தரவாதம் தரும் ஒரே பொதுத்துறை நிறுவனம் ஆயுள் காப்பீடு கழகம் மட்டுமே. ஆயுள் காப்பீட்டின் 24 புதிய திட்டங்கள்,குழந்தைகளின் கல்வி செலவு,குறைந்த பிரீமியத்தில் காப்பீடு அனைவருக்கும் வழங்கப் படுகிறது என்றார்.
 முன்னதாக, பேரணிக்கு பரமக்குடி ஆயுள் காப்பீடு கழக கிளை நிர்வாகி லெட்சுமணன் முன்னிலை வகித்தார்.பேரணியில் பெண் ஊழியர்கள் உள்பட வளர்ச்சி அதிகாரிகள்,அலுவலர்கள்,முகவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து