எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : முதல்வரின் வரலாற்று சிறப்புமிக்க மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் புனிதப் பணியில் ஈடுபட உறுதியேற்போம் என அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை புறநகர் திருமங்கலத்தில் அம்மா பேரவையின் சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம், மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானத்தை அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியதாவது;
இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் லட்சியம் முழுக்கம் இட்டதை தனது வேதவாக்காக எண்ணி அம்மாவின் வழியில் பொற்கால ஆட்சியை நடத்தி 100 ஆண்டுகள் அல்ல இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் தாய் தமிழகத்தில் கழகம் தான் ஆட்சி செய்யும் என்ற சிறப்பு உருவாக்கித் தந்து மட்டுமல்லாது.
இந்திய பொருளாதாரத்தில் முன்னணியில் 27 சதவீத பங்கு தமிழகம், பஞ்சாப், கேரளா, ஹரியானா, கர்நாடகா என 5 மாநிலங்களின் பங்கு மகத்தானது என்று கூறப்பட்டுள்ளது இதில் முதன்மையாக அயராத உழைப்பால் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயிர்தந்து மட்டுமல்லாது. இந்த கொரோனா நோய் தடுப்பு பணியில் இந்திய தேசமே பாராட்டும் வகையில் நோய் தடுப்பில் முதன்மை மாநிலமாகவும், குணமடைந்தோர் பட்டியலில் முதன்மை மாநிலமாகவும்,. இறப்பு சதவீதத்தில் குறைந்த மாநிலமாகவும் ,மருத்துவ பரிசோதனையில் அதிகமுள்ள மாநிலமாகவும் உருவாக்கித் தந்தது மட்டுமில்லாது, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை தொடர்ந்து மூன்று மாதங்களாக அரிசி, பருப்பு ,எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லாமல் வழங்கியது மட்டுமல்லாது, 35 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கியும், அதனைத் தொடர்ந்து 37 வருவாய் மாவட்டங்களில் கட்டுப்பாடு அறை அமைத்து மக்களுக்கு தேவையான உதவி செய்தும், அம்மா உணவகம் மூலம் தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஏழு லட்சம் ஏழை எளிய மக்களை பயனடைய செய்தும், சமுதாய கூடங்களில் மூலம் தினந்தோறும் இரண்டு லட்சம் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி எங்கேயும் பசியில்லாத நிலையை உருவாக்கி ,தமிழக மக்களின் அட்சய பாத்திரமாக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார். இந்த 3 மாத தடை காலத்திலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்துகொடுத்து அதன் மூலம் விவசாயிகள் மகசூலை இரண்டு மடங்கு அதிகரித்து அதன்மூலம் ஒவ்வொரு விவசாயிகளின் பாதுகாவலராக முதல்வர் திகழ்ந்து வருகிறார்.
அதேபோல் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைத்தும், தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்போட்ஸ் என்ற குழுவை அமைத்தும், தமிழகத்தை வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொருளாதார ஞானியாக முதல்வர் திகழ்ந்து வருகிறார். அதேபோல் சிறு, குறு தொழில் நிறுவனங்களை தொடர்ந்து மீண்டும் இயங்க நடவடிக்கை எடுத்து மட்டுமல்லாது பல்வேறு பெரிய நிறுவனங்களையும் தமிழகத்திற்கு தொழில் துவங்க கடிதம் எழுதி இதில் தொழில் முதலீட்டார்கள் என்னை சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளும் 24 நேரத்திற்குள் என்னை சந்திக்கலாம் என்று தொழில்மூதலீட்டர்களை ஊக்கப்படுத்தி உள்ளார் மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தனி கவனம் செலுத்தி பல்வேறு அறிவுரை வழங்கி வருகிறார்.
இன்றைக்கு இந்த மூன்று மாத காலத்தில் மக்களுக்கு தேவையான அரிசி ,பருப்பு, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து மக்கள் போற்றும் நல்லரசாக அம்மாவின் அரசு திகழ்ந்து வருகிறது. ஆனால் இன்றைக்கு மக்களை திசை திருப்பும் வேலையாக மட்டும் கடமையாக எண்ணி குழப்பத்தை ஏற்படுத்தி வரும் ஸ்டாலினுக்கு மக்கள் பணி மறந்து பல வருடம் ஆகிவிட்டது ஆகையால் மக்களும் இவரை மறந்து பல வருடம் ஆகிவிட்டது. மக்களின் இதயங்களில் இருப்பவர் நமது முதலமைச்சர் தான் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாத ஸ்டாலின் ஆதாரம் ,அடிப்படை இல்லாமல் பல்வேறு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் ஆனால் ஸ்டாலின் நாடகத்தை பார்த்து ரசிக்க ஆளில்லை என்று உலகச் செய்தியாக ஆகி இருக்கிறது.
ஆகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் சுயநலமின்றி, ஊண் உறக்கம் இல்லாமல், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அண்ணா காட்டிய வழியில், தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்று புரட்சித்தலைவரின் இலக்கணத்திற்கு உயிர் கொடுத்து, நிர்வாகம் அனுபவம் வாய்ந்த சாமானியர் கையாளும் போது திறமை வெளிப்படும் என்று நம்மிடம் பார்த்திருக்கிறோம். ஆனால் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் திடமான, உறுதியான, தொலைநோக்கு சிந்தனையோடு, தீர்க்கதரிசனமான நடவடிக்கை இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் பாடமாக அமைந்து வருகிறது என்று முதல்வரை தாய் நாட்டு மக்கள் மனதார பாராட்டி, வாயாரப் புகழ்ந்து வருகின்றனர்.
இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் மகத்தான சாதனை திட்டங்களை மக்களிடத்தில் ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் எடுத்துச் சொல்வோம் என்று அம்மா பேரவையின் சார்பில் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ,மதுரை மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் எஸ் சரவணன் எம்எல்ஏ ,புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேதமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.