முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஒருங்கிணைந்த அணியின் இயக்குனர்களில் ஒருவராக சவுரவ் கங்குலி நியமனம்

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒருங்கிணைந்த அணியின் இயக்குனர்களில் ஒருவராக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு உள்ளார். 

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பங்கேற்று வரும் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், பழமை வாய்ந்த மோகன் பகான் கிளப்பும் இணைந்து ஒருங்கிணைந்த அணியாக வரும் சீசனில் களம் காண உள்ளது.

ஒருங்கிணைந்த அணியின் இயக்குனர்களில் ஒருவராக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு உள்ளார். அணியின் புதிய பெயர், சீருடை, லோகோ ஆகியவை வருகிற 10-ம் தேதி இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து