முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய மாநிலத்தில் 231 போலீசாருக்கு கொரோனா

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மராட்டியத்தில், முன்கள பணியாளர்களான போலீசாரும் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மராட்டியத்தில் நேற்று காலை நிலவரப்படி 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த போலீசாரின் எண்ணிக்கை 7,950-ஆக உள்ளது. மேலும் 1,877-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 3 போலீசார் உயிரிழந்ததால், கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீசார் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து