எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமிழக துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு, செக்காணூரணியில் வைத்து தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியில் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அருள்மிகு.மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் பிரசாதம் வழங்கி எழுச்சிமிகு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடி தங்களது இன்னுயிரை ஈந்து வீரமரணமடைந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை அரசு விழா நேற்று திருப்பத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்று தமிழக அரசின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திடுவதற்காக திருப்பத்தூர் சென்றிடும் வழியில் தமிழக துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று காலை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செக்காணூரணி பகுதிக்கு வருகை புரிந்தார்.அப்போது தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.இதனை தொடர்ந்து துணை முதல்வருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புத்தகம் கொடுத்து அன்புடன் வரவேற்றார்.
பின்னர் மதுரை அருள்மிகு.மீனாட்சியம்மன் திருக்கோவில் அர்ச்சகர்கள் வேதமந்திரம் முழங்கிட தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்து கோவில் பிரசாதம் வழங்கினார்கள்.பிறகு செக்காணூரணி பகுதி கோவில் பூசாரிகள் சார்பில் துணை முதல்வருக்கு ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு பூரண கும்பமரியாதை செய்தனர்.இதனை தொடர்ந்து செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று கும்பங்களை கையில் ஏந்தியபடி வெற்றிக் குலவையிட்டு துணை முதல்வருக்கு எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர்.இதையடுத்து கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தேவர் சிலை பகுதியில் திரண்டு வந்து மலர்கொத்து கொடுத்தும்,சால்வைகள் கொடுத்தும் துணை முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த எழுச்சிமிகு வரவேற்பு நிகழ்ச்சியினை கண்டு மனம் நெகிழ்ந்த தமிழக துணை முதலமைச்சர்,கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு காரிலேறி திருப்பத்தூரில் நடைபெறுகின்ற மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல்,மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன்,மாவட்ட துணை,இணைச் செயலாளர்கள் பஞ்சம்மாள்,பஞ்சவர்ணம்,பொருளாளர் திருப்பதி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கபிகாசிமாயன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் தமிழழகன்,மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டி,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சதீஷ்சண்முகம்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர்,மாவட்ட ஐ.டி.விங் செயலாளர் சிங்கராஜபாண்டியன்,மாவட்ட மகளிரணி செயலாளர் லெட்சுமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பால்பாண்டி,மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்திராஜ்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருமங்கலம் அன்பழகன்,கள்ளிக்குடி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ராமசாமி,சேடபட்டி பிச்சைராஜன், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா,அலங்கை ரவிச்சந்திரன்,
யூனியன் சேர்மன்கள் லதாஜெகன்,மீனாட்சி மகாலிங்கம்,சண்முகப்பிரியா பாவடியான்,துணை சேர்மன்கள் வளர்மதி அன்பழகன்,கலையரசி கண்ணன், முனியம்மாள், முன்னாள் துணை சேர்மன்கள் கண்ணன்,பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணியன், ஐ.டி.விங் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மதுசூதனன்,இணைச் செயலாளர்கள் ஜெய.சி. செல்வகுமரன்,கீதாலெட்சுமி, ஆனந்த்,கார்த்திக்,மாவட்ட துணைச் செயலாளர்கள் அன்பரசன், ராம்குமார், பசும்பொன்ராஜன், பிரபு, சிவபாலபாண்டியன், பொருளாளர் நவநீதகண்ணன், திருமங்கலம் ஒன்றிய ஐ.டி.விங் செயலாளர் விவேக், நகர் செயலாளர் விஜயகுமார், திருமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணைச் செயலாளர்கள் சுகுமார், சுமதிசாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், ஆண்டிச்சாமி, சிவபிரியா, லட்சுமி, சஞ்சய்காந்தி, வாகை ஆண்டிச்சாமி, கழக வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், துரைப்பாண்டி,ராஜசேகர் கட்சி நிர்வாகிகள் அன்னக்கொடி, ஆலம்பட்டி ஜெகன்,செக்காணுரணி பஞ்சாயத்து தலைவர் நர்மதா கபிகாசிமாயன், முன்னாள் உரப்பனூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், வெல்டிங் முருகன், கப்பலூர் தீபாஆறுமுகம், ராஜாமணி, பேரவை ஜி.பாண்டி, சிவகுமார், ராஜாமுகமது, ஆனந்த், இளைஞரணி பொன்னமங்கலம் ஜெயமணி,பிரபு,பி.ஆர்.சி.அழகர்சாமி,தளபதிசெல்வா, புங்கங்குளம் ஜெயராமன் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நகர,ஒன்றிய,பேரூர் மற்றும் கிளை கழகநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.