முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்துக்கு சென்ற இந்திய கொரோனா தடுப்பு மருந்து

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

புதுடில்லி: அண்டை நாடுகளான, நேபாளம் மற்றும் வங்கதேசத்துக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்த கொரோனா தடுப்பு மருந்துகள், அந்நாடுகளை நேற்று சென்றுஅடைந்தன.<ஞணூ/><ஞணூ/>'பூடான், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு, நல்லெண்ண அடிப்படையில், கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்' என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, பூடானுக்கு, 1.50 லட்சம், 'டோஸ்' மற்றும் மாலத்தீவுகளுக்கு, 1 லட்சம் டோஸ் மருந்து, நேற்று முன் தினம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அண்டை நாடுகளான, வங்கதேசம் மற்றும் நேபாளத்துக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்ட, தடுப்பு மருந்துகள், அந்நாடுகளை சென்றடைந்தன.<ஞணூ/></ணீ><ஞீடிதி ஞிடூச்ண்ண்="ட்ணிணூஞுடிட்ஞ்ஞ்"><ஞணூ/><டிட்ஞ் ச்டூt="டூச்tஞுண்t tச்ட்டிடூ ணஞுதீண்" ண்ணூஞி="டttணீண்://டிட்ஞ்.ஞீடிணச்ட்ச்டூச்ணூ.ஞிணிட்/ஞீச்tச்/ஞ்ச்டூடூஞுணூதூ/ஞ்ச்டூடூஞுணூதூஞுசு081722716சு2694598.டீணீஞ்" ச்டூt="" தீடிஞீtட="625ணீது"></ஞீடிதி><ஞணூ/><ஞணூ/><ணீ>வங்கதேசத்துக்கு, 20 லட்சம் டோஸ்களும், நேபாளத்துக்கு, 10 லட்சம் டோஸ் மருந்துகளும் அனுப்பப்பட்டன. இந்த தகவலை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று உறுதி செய்தார். ''உள்நாட்டு தேவைகளுக்கான கையிருப்பை உறுதி செய்த பின், மற்ற நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி வருகிறோம்,'' என, அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து