முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஞாயிற்றுக்கிழமைதோறும் கோயம்பேடு சந்தை மூடல்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரவலை அடுத்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே மாதத்தின் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கடந்த ஆண்டு கொரோனா பரவலில் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் இடமாக உருவெடுத்தது. இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான கோயம்பேடு சந்தையில் முன்னெச்சரிக்கையாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து மாநில அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து