முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு பலி

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.

நாடு முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், பீகார் தலைமை செயலாளர் அருண் குமார் சிங் என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து பாட்னா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் நேற்று உயிரிழந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து