முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சிகிச்சைக்காக 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சி.எஸ்.கே நிர்வாகம்

ஞாயிற்றுக்கிழமை, 9 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

450 செறிவூட்டிகள்

இந்நிலையில், கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு உதவும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து