முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. புதிய இயக்குநராக சுபோத்குமாா் பொறுப்பேற்பு

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான சுபோத் குமாா் ஜய்ஸ்வால் சி.பி.ஐ. புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

1985-ம் ஆண்டு மகராஷ்டிர பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியான ஜய்ஸ்வால் தற்போது சி.ஐ.எஸ்.எப் இயக்குநராக பணிபுரிந்து வருகிறாா்.  பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 3 போ் கொண்ட தோ்வுக் குழு இவரை செவ்வாய்க்கிழமை நியமனம் செய்தது.  சி.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஜய்ஸ்வால் 2 ஆண்டுகள் அப்பதவி வகிப்பாா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து