எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் 46 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று மேலும் 26 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவும் மாற்றப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம் வருமாறு:-
1. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய பிரிவு எஸ்.பி. ஆக பதவி வகிக்கும் பொன்னி மாற்றப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை எஸ்.பி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. மதுரை மாவட்ட எஸ்.பி.சுஜித்குமார் மாற்றப்பட்டு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. காத்திருப்போர் பட்டியலில் இருந்த மதுரை எஸ்.பி துரை மாற்றப்பட்டு சென்னை ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 7 பட்டாலியன் கமாண்டன்ட் ஜி.சம்பத்குமார் மாற்றப்பட்டு சென்னை காவலர் நலன் ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக பதவி வகிக்கும் சாந்தி மாற்றப்பட்டு மாநில மனித உரிமை ஆணைய சென்னை எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. நெல்லை நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் மகேஷ்குமார் மாற்றப்பட்டு சேலம் அமலாக்கப் பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. தீபா சத்தியன் மாற்றப்பட்டு சென்னை ரயில்வே காவல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெருமாள் மாற்றப்பட்டு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஆக பதவி வகிக்கும் சிவகுமார் மாற்றப்பட்டு சென்னை போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. மதுரை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சுகுமாரன் மாற்றப்பட்டு கடலோர பாதுகாப்பு விசாரணை பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சண்முகப்பிரியா மாற்றப்பட்டு சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.- 1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சுப்புலட்சுமி மதுவிலக்கு குற்றங்கங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
13. கடல் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு எஸ்.பி. அசோக்குமார் மாற்றப்பட்டு அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு, சென்னை எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
14. நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக பதவி வகிக்கும் பாண்டியராஜன் மாற்றப்பட்டு போச்சம்பள்ளி த.நா.சி.காவல்படை 8-வது பிரிவு கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15. மதுரை தலைமையிட துணை ஆணையர் பாஸ்கரன் மாற்றப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
16. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை புலனாய்வு பிரிவு எஸ்.பி, கிங்ஸ்லின் மாற்றப்பட்டு சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பி.-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
17. சென்னை காவல் ஆணையரக தலைமையிட துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மாற்றப்பட்டு திருச்சி ரயில்வே எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
18. விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை ஆவடி த.நா.சி.காவல்படை 5-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
19. காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெத்து விஜயன் சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
20. சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக பதவி வகித்த குணசேகரன் மாற்றப்பட்டு நாகப்பட்டினம் கடலோர காவல் குழும எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
21. சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பதவி வகித்த எம்.சந்திரசேகரன் மாற்றப்பட்டு வேலூர் 15-வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
22. சென்னை மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி. தங்கவேலு மாற்றப்பட்டு சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு-2 எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
23. சென்னை ரயில்வே காவல் எஸ்.பி. பழனிகுமார் மாற்றப்பட்டு வணிகம் சார்ந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
24. சென்னை தலைமையிட மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக பதவிக்கும் ஸ்டாலின் மாற்றப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
25. பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு சென்னை எஸ்.பி டி.பி.சுரேஷ்குமார் மாற்றப்பட்டு பூந்தமல்லி 8-வது பட்டாலியன் த.நா.சிறப்பு காவல் படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
26. வேலூர் 15-வது தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் கமாண்டன்ட் டி.செந்தில்குமார் மாற்றப்பட்டு புது டில்லி 8-பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உள்துறைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.