முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாதம் கழித்து கோவிஷீல்டு 3-வது டோஸ் செலுத்தி கொள்ளுங்கள்: சீரம் தலைவர் ஆதர் பூனவாலா வேண்டுகோள்

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

கோவிஷீல்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 6 மாதம் கழித்து 3-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என அதை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் தலைவர் ஆதர் பூனவாலா  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் 2-வது டோஸ் செலுத்திக் கொண்ட 6 மாதங்களுக்கு பிறகு நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தது தெரியவந்ததாகவும், எனவே தானும் 3-வது டோஸ் எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சீரம் நிறுவனத்தில் பணிபுரியும் 8 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் 3-வது டோஸ் செலுத்தப்பட உள்ளதாகவும் ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து