முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரின் தால் ஏரியில் மிதக்கும் ஏ.டி.எம். வசதி எஸ்.பி.ஐ. வங்கி தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு: நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, ஜம்மு காஷ்மீரின் தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிதக்கும் ஏ.டி.எம். வசதியை தொடங்கியுள்ளது. கடந்த 16-ம் தேதி, எஸ்.பி.ஐ. தலைவர் தினேஷ் காரா, இந்த ஏ.டி.எம். வசதியை தொடங்கி வைத்தார். இது ஸ்ரீநகருக்கு மேலும் அழகு சேர்க்கும் என எஸ்.பி.ஐ. வங்கி  நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வங்கியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரின் வசதிக்கு ஏற்ப ஸ்ரீநகர், தால் ஏரியில் உள்ள படகில் ஏ.டி.எம். வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் ஏ.டி.எம்.-இன் மூலம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது.  தால் ஏரியில் மதிக்கும் காய்கறி சந்தை, தபால் நிலையம் ஆகியவையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து