முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமண சடங்கின் போது குட்கா தின்ற மணமகனுக்கு பளார் விட்ட மணப்பெண்

சனிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

மணமேடையில் குட்கா மென்று கொண்டு இருந்த மணமகனுக்கு மணமகள் பளார் என ஓங்கி அறைந்த வீடியோ வைரலாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

டெல்லியில் திருமண சடங்கின் போது வாயில் குட்காவை வைத்து மென்று கொண்டிருந்த மணமகனை, மணப்பெண் ஓங்கி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மணமேடையில் கோபமாக அமர்ந்திருந்த மணப்பெண், திருமண சடங்கின் போது வாயில் குட்கா வைத்திருந்ததால் மணமகனை ஓங்கி அடித்தார். முன்னதாக திருமணச் சடங்கு செய்த புரோகிதருக்கும் ஒரு அடி விழுந்த நிலையில் மணப்பெண் வாயில் குட்கா வைத்திருந்ததை கண்டித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து