முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் கடந்த 4 ஆண்டுகளில் எந்த வன்முறையும் இல்லை முதல்வர் யோகி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளில் எந்த வன்முறையும் இல்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசின் 4.5 ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பு நேற்று நடந்தது.  இதில், யோகி ஆதித்யநாத் பேசும் போது, 

இந்த காலகட்டத்தில் எளிமையாக வர்த்தகம் செய்வதில் தேசிய அளவிலான தரவரிசையில் உத்தர பிரதேசம் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்போது, 4.5 ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டில் உத்தர பிரதேசத்தின் மீதுள்ள பார்வை மாறியுள்ளது.  இதே மாநிலத்தில் முந்தின காலகட்டத்தில், வன்முறை என்பது ஒரு டிரெண்டாக இருந்து வந்தது.  ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் எந்த வன்முறையும் இல்லை என பெருமிதமுடன் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து