முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியுடன் குஜராத் புதிய முதல்வர் சந்திப்பு

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல் மந்திரி  பூபேந்திர படேல் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். 

குஜராத் மாநில முதல் மந்திரியாக  இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் பதவியேறுக்கொண்டார். 

இந்நிலையில், பதவியேற்ற பின் முதல்முறையாக டெல்லி சென்றுள்ள குஜராத் முதல் மந்திரி நேற்று காலை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். மேலும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களையும் பூபேந்திர படேல் சந்திக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து