முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சலில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 அளவாக பதிவு

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஈடாநகர் : அருணாச்சல பிரதேசத்தில் பான்கின் பகுதியில் மிதமான நிலநடுக்கம் நேற்று உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. 

அருணாச்சல பிரதேசத்தில் நேற்று காலை 10.11 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள பான்கின் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து