முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்: சீனா

புதன்கிழமை, 13 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஐ.நா. மூலம் ஜி20 நாடுகள் நடவடிக்கை எடுக்கும் என இத்தாலி பிரதமர் மரியோ திராகி தெரிவித்துள்ளார்.

ஆப்கான் குறித்து விவாதிக்க வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் ஜி20 நாடுகளின் அவசர மாநாடு இத்தாலி தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது சீனா சார்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, ஒருவரது சித்தாதங்களை மற்றவர் மீது திணிப்பது, பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது, ராணுவம் மூலம் தலையிடுவது ஆகியவை நெருக்கடியை மேன்மேலும் கூட்டும் எனவும், ஆப்கானின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து