முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா போராட்டம் நிறைவு - கார்த்தி நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக்கொண்டிருந்த கராத்தே கார்த்தி சினிமா மீதான அதீத காதலால் போலீஸ் வேலையை விட்டு விட்டு சினிமாவில் நடிக்க முயற்சி செய்யத் துவங்கினார்.

கமலின் தசாவதாரம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை துவங்கி, சிங்கம் 3, தபாங் 3, என்னை அறிந்தால், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இது குறித்து பேசிய கராத்தே கார்த்தி, டாக்டர் பட வாய்ப்பு மூலம் தற்போது, நிறைய இயக்குனர் களிடமிருந்து அழைப்பு வருகிறது. இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் இந்த அழைப்புகள் மறக்கடிக்க செய்துவிட்டது. எனது 14 வருட சினிமா முயற்சியில் என் திறமைக்கு மதிப்பளித்து வாய்ப்பளித்த இயக்குனர் நெல்சனின் உதவியை என்னால் என்றுமே மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் இந்த கராத்தே கார்த்தி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து