திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் சூப்பர்-12 பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
7நகரங்களில்...
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் ததேி முதல் நவம்பர் 13ம் தேதிவரை டி-20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்க உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஜிலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7நகரங்களில் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன. இந்த7 நகரங்களிலும் மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பையில் ஏற்கெனவே 12 அணிகள் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 அணிகள் விரைவில் உறுதியாகும்.
கர்தினா பார்க்...
முதல் சுற்றுப் போட்டிகள் ஜீலாங்கில் உள்ள கர்தினா பார்க்கில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது நமிபியா ஆட்டத்துடன் அக்டோபர் 16ம் ததேி தொடங்குகின்றன. குருப் ஏ பிரிவில் இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் தரே்வு பெறும். அதேபோல இரு முறை சாம்பியனான மே.இ.தீவுகள் அணியும் தகுதிச்சுற்று மூலம் சூப்பர்-12 சுற்றுக்கு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருப்-பி பிரிவில் இடம் பெற்றுள்ள மே.இ.தீவுகள் அணி ஸ்காட்லாந்து, மற்றும் இரு தகுதிச்சுற்று அணிகளுடன் மோதுகிறது.
சூப்பர்-12 சுற்று...
சூப்பர்-12 சுற்றுகளில் குரூப்-1, மற்றும் குரூப்-2 என இரு பிரிவுகளில் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப்-1-ல் இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஏ-குரூப்பில் முதலிடம் பெறும் அணி, பி குரூப்பில்2-வது இடம் பெறும் அணி தகுதி பெறும்
நியூஸிலாந்துடன்...
குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பி பிரிவில்முதலிடம் பெறும் அணி, ஏ பிரிவில் 2-வது இடம் பெறும் அணி தகுதிபெறும். போட்டி நடத்தும் மற்றும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை சிட்னியில் நடக்கும் போட்டியில் சந்திக்கிறது. நவம்பர் 1-ம் ததேி பிரிஸ்பேனில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது நியூஸிலாந்து அணி.
இந்திய அணி...
கிரிக்கெட் உலகில் பரமவைரிகளாகக் கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கடந்த உலகக் கோப்பையைப் போன்று ஒரே குரூப்பில் உள்ளன. அக்டோபர் 23ம் ததேி ஞாயிற்றுக்கிழமை எம்.சி.ஜி மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில்இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 27-ம் தேதி சிட்னியில் நடக்கும் ஆட்டத்தில் குரூப்-ஏ பிரிவில் 2-வது இடம் பெற்ற அணியுடன் இந்திய அணி மோதுகிறது
வங்கதேசம் அணி...
அக்டோபர் 30-ம் ததேி பெர்த் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 2-ம் ததேி நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியுடன் வங்கதேசம் அணி மோதுகிறது. நவம்பர் 6ம்ததேி மெல்போர்னில் நடக்கும் கடைசி சூப்பர்-12 ஆட்டத்தில் குரூப்-பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
அரையிறுதிக்கு...
இந்திய அணி இடம் பெற்றுள்ள குரூப்-1 பிரிவில் வங்கதேசம், குரூப்-ஏ பிரிவில் 2வது இடம், குரூப்-பி பிரிவில் 2-வது இடம் ஆகிய அணிகளை எளிதாக இந்திய அணியால் தோற்கடிக்க முடியும். தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இரு அணிகளி்ல் ஒரு அணியை வென்றுவிட்டாலே ஏறக்குறைய இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதியாகிவிடும்.
அட்டவணை...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி சூப்பர்12 சுற்றோடு வெளியேறியதால், உலகக் கோப்பைப் போட்டியில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது என்பதை ஐசிசி உணர்ந்துள்ளது. ஆதலால்தான் சூப்பர்-12 சுற்றில் கடைசி ஆட்டத்தை இந்தியா-குரூப்-பி பிரிவில் முதலிடம் அணிகள் மோதும் வகையில் அட்டவணையிடப்பட்டுள்ளது.
மெல்போர்னில்...
இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி செல்வதில் சில சிரமங்கள் இருந்தால் கடைசி லீக் ஆட்டத்தில் சில டார்கெட் வைத்து வென்று அரையிறுதி செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அரையிறுதி ஆட்டங்கள் சிட்னியிலும், அடிலெய்டிலும் நடக்கின்றன, இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கின்றன.
8-வது இடத்துக்கு...
சூப்பர்-12 பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து,இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நரேடியாகச் சென்றுவிடும். டி20 தரவரிசையில் 8-வது இடத்துக்குகீழே இருந்த இலங்கை, மே.இ.தீவுகள், ஸ்காட்லாந்து நமிபியா ஆகிய அணிகள் முதல் சுற்றுக்குத் தகுதி பெறும், மீதமுள்ள 4 அணிகள் நடந்துவரும் தகுதி்ச்சுற்று மூலம் முதல்சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன்: இந்தியா அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய அரசு
16 May 2022பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 17-05-2022
17 May 2022 -
நடப்பு ஐ.பி.எல் தொடர்: பிளேஆப் சுற்றுக்கு நுழைய 5 அணிகள் கடும் போட்டி
16 May 2022மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
-
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
16 May 2022பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
-
சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு : சுனில் கவாஸ்கர் கணிப்பு
16 May 2022மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
-
இத்தாலி ஓபன் - தொடர்ச்சியாக 5 தொடர்களில் இஹா சாம்பியன்
16 May 2022இத்தாலி ஓபன் போட்டியில் ரோம் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் துனிசிய வீராங்கனை ஜபர் உடன் இஹா மோதினார்.
-
தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோருக்கு டோனி புகழாரம்
16 May 2022மும்பை : தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை புகழ்ந்துள்ளார் டோனி. அந்த வீரர் நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
-
நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம்
16 May 2022கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் தொடங்கியது.
-
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: மேத்யூஸ் அதிரடியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் குவிப்பு
16 May 2022சட்டோகிராம் : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் அதிரடியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் குவித்துள்ளது.
-
ஐ.பி.எல். 63-வது லீக் போட்டி: புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்: லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
16 May 2022லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
-
போலீசாரின் புத்துணர்வு பயிற்சிக்கு ரூ. 10 கோடியில் புதிய திட்டம் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
17 May 2022சென்னை : போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
-
மத்திய அமைச்சர்களுடன் இன்று தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு : நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
17 May 2022சென்னை : தி.மு.க.
-
தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் தூர்வாருவதற்கு "டிரிபிள் ஆர்" திட்டம் : அமைச்சர் துரைமுருகன் தகவல்
17 May 2022சென்னை : தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன
-
ரூ. 46 கோடியில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
17 May 2022சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
-
அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் அரசு செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி
17 May 2022சென்னை : அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இலங்கை மக்களுக்கு உதவ சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று புறப்படுகிறது
17 May 2022சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தவிருந்த பிட் பேப்பர்கள் கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் கண்டுபிடிப்பு : அரசு தேர்வுகள் பறக்கும்படையினர் பறிமுதல்
17 May 2022நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
-
மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை : சென்னை போலீஸ் கமிஷ்னர் எச்சரிக்கை
17 May 2022சென்னை : மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி: வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
17 May 2022சென்னை : செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது: இலங்கை மக்களுக்கு இரு மாதங்கள் மிக கடினமானதாக இருக்கும்: ரணில் பேச்சு
17 May 2022கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
-
நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 May 2022சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
-
திறமையான மாணவர்களை உருவாக்கவே தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் : தனியார் பல்கலை. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
17 May 2022செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
-
கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மறு பரிசீலனை செய்யும் : அமெரிக்கா நம்பிக்கை
17 May 2022வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் : அதிபர் மேக்ரான் அறிவிப்பு
17 May 2022பாரிஸ் : பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார்.
-
இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபயேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
17 May 2022கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.