முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி உத்திரத் திருவிழா: நெல்லை மாவட்டத்திற்கு 18-ம் தேதி விடுமுறை

திங்கட்கிழமை, 14 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர தினமாகும். தமிழகத்தில் முருகன் கோவில்கள் மட்டுமின்றி அனைத்து குலதெய்வ கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு பூஜைகளும் கொண்டாடப்படும்.

இந்த நிலையில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து