முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் கோவா முதல்வர் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      உலகம்
modi-2022-04-29

Source: provided

புதுடெல்லி: பிரதமர் மோடியுடன் கோவா முதல் மந்திரி சந்தித்து பேசினார்.கோவா முதல் மந்திரியாக பதவியேற்ற பிரமோத் சாவந்த், பிரதமர் மோடியை சந்திப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கோவா முதல் மந்திரி பிரமோத் சாந்த் நேற்று சந்தித்தார். அப்போது கோவா வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.  இந்த தகவலை பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து