தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது.
கட்டண உயர்வு குறித்த ஏ.ஐ.சி.டி.இ பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தேவை இல்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்தால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 6 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 6 hours ago |
ராகி அடை![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-01-2023
30 Jan 2023 -
முடியை தானமாக வழங்கிய நடிகை வைஷாலி
30 Jan 2023திருமதி தென் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான போட்டி கேரளாவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணையும் மைக்கேல்
30 Jan 2023Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணைந்து நடித்திருக்கும
-
உணவு, எரிபொருட்கள் இன்றி பொருளாதார சிக்கலில் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகள்
30 Jan 2023இஸ்லாமாபாத் : உணவு, எரிபொருட்கள் இன்றி கடும் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் அண்டை நாடுகள் தவித்து வருகின்றன.
-
யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி
30 Jan 2023இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படம் பொம்மை நாயகி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் சமீபத்தில் நடைபெற்றது.
-
ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன்
30 Jan 2023தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும். பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம்: அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட போப் வலியுறுத்தல்
30 Jan 2023ரோம் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் போப் பிரான்சிஸ்
-
அடுத்த வாரம் வெளியாகும் டாடா
30 Jan 2023'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்து பிரபலமானவர் கவின்.
-
6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது பிலிப்ஸ் நிறுவனம்
30 Jan 2023வாஷிங்டன் : பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன்: டிரம்ப்
30 Jan 2023கொலம்பியா : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
-
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: 33 தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டி
30 Jan 2023லாகூர் : இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி.யில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
30 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.
-
அயலி விமர்சனம்
30 Jan 2023அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள
-
ஸ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்தார் ராகுல் காந்தி
30 Jan 2023ஸ்ரீநகர் : இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது.
-
டிரோன் தாக்குதலில் ஈரான் ராணுவ தொழிற்சாலையில் பயங்கர விபத்து
30 Jan 2023டெஹ்ரான் : ஈரான் ராணுவ தொழிற்சாலையில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
தேசபிதா காந்தியின் 76-வது நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Jan 2023சென்னை : 76-வது நினைவு தினத்தையொட்டி நேற்று மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு கவர்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
-
ஜஸ்டின் விஜய் நடிக்கும் ஸ்ட்ரைக்கர்
30 Jan 2023ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்ட்ரைக்கர்.
-
பாகிஸ்தான், பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் 25 பேர் பலி : 100-க்கும் மேற்பட்டோர் காயம்
30 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் , 100க்கும் மேற்பட்டோ் காயமுற்றதாகவும் பாக்., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
-
தங்களது குழந்தைக்கு இந்தியா என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி
30 Jan 2023இஸ்லாமாபாத் : வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு 'இந்தியா' என பெயரிட்டுள்ளனர்.
-
மாளிகப்புரம் விமர்சனம்
30 Jan 2023மாளிகப்புரம் என்பது சபரிமலைக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிக்கும் சொல்.
-
தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
30 Jan 2023சென்னை : 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
-
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி வழக்கு: பிப்ரவரி 3 - ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட
30 Jan 2023சென்னை : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.
-
முதல் முறையாக ஈரோடு இடைத்தேர்தலில் அறிமுகம்: பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
30 Jan 2023சென்னை : பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
-
அமைச்சரை சுட்டுக்கொன்றவர் மனநலப்பிரச்சனை உள்ளவராம் : மனைவி தெரிவித்த அதிர்ச்சி தகவல்
30 Jan 2023புவனேஷ்வர் : ஒடிசா அமைச்சர் நபிகிஷோர் தாஸை சுட்டுக் கொன்ற காவல்துறை துணை உதவி ஆய்வாளர் கோபால் தாஸுக்கு உளவியல்/மனநலப் பிரச்னை இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளா
-
மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புக : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
30 Jan 2023சென்னை : தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.