LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பர்மிங்காம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவின் ரிசல்ட் நெகடிவாக வந்தால் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதா பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார். மேலும் அஸ்வினை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.பும்ரா தலைமையில்...
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று துவங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு துவங்கும் இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான பும்ரா வழிநடத்துவார் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறப்பான பந்துவீச்சு...
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல்டிராவிட் கூறுகையில், ``கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோகித் சர்மாவுக்கு நடத்தப்படும் பரிசோதனையின் முடிவை பொறுத்துதான் அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதி செய்யப்படும். (அதாவது ரோஹித்துக்கு நெகடிவ் வந்தால் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாம்). இதுபோல் அஸ்வினுக்கு சமீபத்தில் கொரோனா ஏற்பட்டது. இருப்பினும், பயிற்சி டெஸ்டின் கடைசி நாளில் இந்திய அணியில் இணைந்து சிறப்பாக பந்துவீசினார். அதன்பிறகும் பயிற்சியின்போது தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினார்.
தொடர் கண்காணிப்பில்...
அணியின் மருத்துவக் குழு அஸ்வின் குறித்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இருப்பினும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவரது பிட்னஸில் பிரச்சினை ஏற்பட்டால், 5 நாட்களும் தொடர்ந்து பங்கேற்க முடியாது. மருத்துவ குழு கொடுத்துள்ள அறிக்கையின்படி அஸ்வினால் 5 நாட்களும் சுறுசுறுப்பாக விளையாட முடியும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் டிராவிட் கூறி உள்ளார்.
கபில்தேவுக்கு பிறகு...
அஸ்வின் குறித்து டிராவிட் இரண்டு விதமாக கூறி உள்ளதால், இந்த டெஸ்டில் அவர் பங்கேற்பது இன்னமும் உறுதியாகவில்லை. இதுபோல் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
- எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
- அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும் : வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கடாய் வெஜிடபிள்![]() 18 hours 2 min ago |
தக்காளி ரசம்![]() 4 days 21 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 21 hours ago |
-
போதை பொருள் நடமாட்டத்திற்கு துணை போனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
10 Aug 2022சென்னை : போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணைபோனால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் இன்று கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைகிறாரா?
10 Aug 2022கொழும்பு : இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆக. 14 வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
10 Aug 2022சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித
-
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
10 Aug 2022சென்னை : நடந்து முடிந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.
-
2-வது திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை : எரித்திரியாவில் விசித்திர சட்டம்
10 Aug 2022அசம்மாரா : ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும்.
-
எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு: தினகரன் பேட்டி
10 Aug 2022சென்னை : எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கோட் சூட் அணிய முடியாமல் தவித்த ஜோபைடனுக்கு உதவிய மனைவி
10 Aug 2022வாஷிங்டன் : கோட், சூட் அணிய முடியாமல் தவித்த அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு அவரது மனைவி உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
டோனியின் விக்கெட் கீப்பிங்: பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
10 Aug 2022எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
-
வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்து
10 Aug 2022சென்னை : துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெறும் வெங்கையா நாயுடுவுக்கு அன்புமணி வாழ்த்து கூறியுள்ளார்.
-
இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை வருகிறது
10 Aug 2022கொழும்பு : இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது.
-
வரலாறு படைத்த செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு செஸ் வீராங்கனை பாராட்டு
10 Aug 2022சென்னை : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காகத் தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
போதை விழிப்புணர்வு வாரம்: அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
10 Aug 2022சென்னை : போதை விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
சீனாவில் லங்கையா என்ற புதிய வகை வைரஸ் பரவல்
10 Aug 2022பெய்ஜிங் : சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது.
-
நான் சாதித்து விட்டேன்: செஸ் வீராங்கனை ஹரிகா நெகிழ்ச்சி
10 Aug 2022மும்பை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று, தான் நினைத்ததைச் சாதித்து விட்டதாக நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய ஹரிகா தெரிவித்துள்ளா
-
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
10 Aug 2022மதுரை : எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
ஆசிரியர் தகுதி தேர்வு தேதி திடீர் மாற்றம்
10 Aug 2022சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
10 Aug 2022புதுடெல்லி : மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்திய அரசு விடுவித்திருக்கிறது.
-
ஆதார் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 2,000 நிதி விடுவிப்பு : தமிழக அரசு அறிவிப்பு
10 Aug 2022சென்னை : மத்திய அரசு வழிகாட்டுதல் படி, ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 நிதி வழங்கப்படும் : வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு
10 Aug 2022சென்னை : அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7--ம்தேதி வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமி
-
மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் : முதல்வராக பதவியேற்ற பின் நிதிஷ் பேட்டி
10 Aug 2022பாட்னா : 2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
பசி மற்றும் சுகாதார நெருக்கடி: காபூலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
10 Aug 2022காபூல் : தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது.
-
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
10 Aug 2022ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்: பவானி தேவி தங்கம் வென்றார்
10 Aug 2022பர்மிங்காம் : காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் : செப். 6-ல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது
10 Aug 2022மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 11-08-2022.
11 Aug 2022