முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 833 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

சனிக்கிழமை, 12 நவம்பர் 2022      இந்தியா
Covid 2022-11-12

Source: provided

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  833 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 833 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,65, 643 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,553- ஆக உள்ளது. . கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,22,563- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 528ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று முன்தினம் மட்டும் 1,16,228 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து