எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூரு, தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும்' என்று உத்தரவிட்டார். இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளியேறியது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், 'தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.
மேலும் கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்ததாகவும், சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்ததாகவும் தெரிவித்த அவர், மேகதாது அணை இருந்திருந்தால் தமிழகம் எதிர்பார்க்கும் தண்ணீரை திறந்து விட்டிருக்க முடியும் என்று தெரிவித்தார். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 3 days 12 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 6 days 15 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 3 days ago |
-
பார்க்கிங் விமர்சனம்
05 Dec 2023பிக் பாஸ் பிரபலமும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகருமான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்க்கிங்.
-
லோகேஷ் கனகராஜ் வழங்கும் பைட் கிளப்
05 Dec 2023லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படம் “பைட் கிளப்”.
-
எமகாதகன் இசை வெளியீட்டு விழா
05 Dec 2023கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது.
-
நாடு விமர்சனம்
05 Dec 2023பிக் பாஸ் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி நடித்து M. சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் நாடு.
-
சூரகன் விமர்சனம்
05 Dec 2023தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், பாண்டியராஜன், ரேஷ்மா பச
-
சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் விஷ்ணு விஷால், அமிர்கான் பத்திரமாக மீட்பு
05 Dec 2023சென்னை : தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவி
-
அன்னபூரணி விமர்சனம்.
05 Dec 2023லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் ஜெய்
-
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 19 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு
05 Dec 2023ராய்பூர் : நடந்து முடிந்த தேர்தல் வாயிலாக மொத்தம் 90 உறுப்பினர்கள் உடைய சத்தீஸ்கர் சட்டசபைக்கு, 19 பெண்கள் எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-
மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் : அய்யப்ப பக்தர்களுக்கு அறிவுரை
05 Dec 2023திருப்பூர் 'நோய்களுக்கு சிகிச்சை பெறும் சபரிமலை பக்தர்கள், விரதம் துவங்கிய பிறகும், மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
-
முனியாண்டியின் முனி பாய்ச்சல் டிரைலர் வெளியீட்டு விழா
05 Dec 2023ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி.
-
வேளச்சேரியில் மீட்புப்பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி
05 Dec 2023சென்னை : வேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
-
மிக்ஜாம் புயல் பாதிப்பு: காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்
05 Dec 2023புதுடெல்லி : மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளா
-
பெருமாள் முருகன் கதை வசனத்தில் உருவாகும் புதிய படம்
05 Dec 2023சினிமாக்காரன் தயாரிப்பாளர் எஸ்.வினோத் குமார் வழங்கும், சேத்துமான்' படப்புகழ் தமிழ் இயக்கும் 'கனா' புகழ் தர்ஷன்- 'ஹிருதயம்' தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படம்.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் பதிவு : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Dec 2023சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அக்.,1ம் தேதி முதல் நேற்று (டிச.,05) வரை வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்த
-
'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது 'சென்னை' : போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மீட்பு பணிகள்
05 Dec 2023சென்னை : 'மிக்ஜம்' புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பில் இருந்து தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது தமிழகத்தின் தலைநகரம் சென்னை.
-
புயல் மழை பாதிப்புக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்கப்படும் : முதல்வர் முக ஸ்டாலின் பேட்டி
05 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய் உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
தாய்லாந்தில் மரத்தில் பேருந்து மோதியதில் 14 பேர் உயிரிழப்பு
05 Dec 2023பாங்காங்க் : தாய்லாந்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள்.
-
குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம்
05 Dec 2023ஆர்மினியாவில் நடைபெறும் ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.
-
கியூ-ஆர் கோடு மூலம் பணப்பரிமாற்ற முறை கம்போடியா - வியட்நாம் இடையே அறிமுகம்
05 Dec 2023புனோம்பென் : கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து நாட்டின் எந்த பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.&
-
அடையாறு ஆற்றில் பாயும் 40,000 கனஅடி வெள்ள நீர் : கரையோர வீடுகள் பாதிப்பு
05 Dec 2023சென்னை : சென்னை அடையாறு - ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
-
ராணுவ டிரோன் தவறுதலாக தாக்கியதில் நைஜீரியாவில் கிராம மக்கள் 30 பேர் பலி
05 Dec 2023நைஜர் : நைஜீரியாவின் கதுனா மாநிலத்தில் போராளிக் குழுவினரை மீது குண்டு வீசுவதற்காக ராணுவ டிரோனின் இலக்கு குறி தவறியதில் கிராம மக்கள் 30 பேர் பலியானார்கள்.
-
7-ம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
05 Dec 2023சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் போலீசார் சோதனை நடத்த சென்ற வீட்டில் குண்டு வெடித்தது
05 Dec 2023வாஷிங்டன் : அமெரிக்காவில் சோதனை நடத்த முயன்ற போது வீட்டில் குண்டு வெடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எரிமலை வெடித்து சிதறியதில் மலையேற்ற வீரர்கள் 11பேர் பலி
05 Dec 2023ஜகார்த்தா : இந்தோனேசியாவில் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் 11 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
ஹெலிகாப்டரில் உணவு விநியோகம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்
05 Dec 2023சென்னை : சென்னையில் இன்று ஹெலிகாப்டரில் உணவு விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.