எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவை:அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை என்றும், யாரையும் நான் தவறாக பேசவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 50 ஆண்டுகளாக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டவில்லை.
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக நினைக்கிறேன். மோடி பிரதமராக வேண்டும் என்பதை அ.தி.மு.க. தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன். இதில் மாற்றுக் கருத்தே இல்லை.
எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். தன்மானமே எனக்கு முக்கியம். எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. யாரையும் நான் தவறாக பேசவில்லை. கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. பேசிய கருத்துக்கு நான் பதிலளிக்க முடியாது.
அண்ணா பற்றி நான் பேசிய கருத்து சரியானது தான். அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியதில் தவறே இல்லை. வரலாறு ரீதியாக நடந்த விஷயத்தை பேசினேன். அண்ணா குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த தனியார் செய்தி குழுமம் கூறியதை நான் ஏற்க மாட்டேன். அண்ணா குறித்து வந்த செய்திகள், வரலாறுகளை நான் வெளியிடத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 3 days 4 hours ago |
முட்டை தக்காளி![]() 6 days 6 hours ago |
பிரட் மலாய்.![]() 1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 28-11-2023.
28 Nov 2023 -
நாசா நிர்வாக அதிகாரி இந்தியா வருகை: இஸ்ரோ தலைவர்களை சந்திக்கிறார்
28 Nov 2023புது டெல்லி, நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
அமித்ஷாவை அவதூறாக பேசியதாக வழக்கு: ராகுல் ஆஜராக உ.பி. கோர்ட் சம்மன்
28 Nov 2023சுல்தான்பூர் : அமித்ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு உ.பி. கோர்ட் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
-
போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு எதிரொலி: இஸ்ரேல் பிரதமரின் அலுவலகத்திற்கு வந்த பணய கைதிகளின் அடுத்த பட்டியல்
28 Nov 2023டெல் அவிவ், போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு எதிரொலியாக இஸ்ரேல் பணய கைதிகளின் பட்டியல் ஒன்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்திற்கு வந்தடைந்து உள்ளதாக தி டைம்ஸ
-
கணவனின் ஆதார் தகவல்களை மனைவி பெற முடியாது : கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு
28 Nov 2023பெங்களூரு : கணவனின் ஆதார் தகவல்களை தனிப்பட்ட முறையில் மனைவி பெற முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு: ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
28 Nov 2023புதுடெல்லி : அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஒருவாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
-
2030-க்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
28 Nov 2023சென்னை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் மு.க.
-
குளிர்கால கூட்டத்தொடருக்கு தயாராகிறது பாராளுமன்றம்
28 Nov 2023புதுடெல்லி : குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு பாராளுமன்ற இரு சபைகளிலும் விவாதிக்கப்பட வேண்டிய அலுவல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக டிசம்பர் 2ல் அனைத்து கட்சி க
-
மாணவர் தற்கொலை தொடர்பான புகார்: சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம்
28 Nov 2023சென்னை, சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
பெரம்பலூரில் புதிய காலணி தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Nov 2023சென்னை : பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
டிச. 24-ல் கலைஞர் நூற்றாண்டு விழா: திரைப்படத் துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
28 Nov 2023சென்னை : கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை விடுதலை செய்தது சென்னை ஐகோர்ட்
28 Nov 2023சென்னை : சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ பதிந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள்
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு
28 Nov 2023சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
-
உளவு செயற்கைக்கோள் மூலம் வெள்ளை மாளிகை, பென்டகனை படம் எடுத்துள்ளோம்: வடகொரியா
28 Nov 2023பியாங்கியாங், உளவு செயற்கைக்கோள் மூலம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற்படை நிலையங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்து உள்ளது.
-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வடிவேலு காலமானார்
28 Nov 2023சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வடிவேல் காலமானார். அவருக்கு வயது 86.
-
ரூ. 269 கோடியில் ஓட்டுநர் இல்லாமல் மெட்ரோ ரயில்களை உருவாக்க ஒப்பந்தம்
28 Nov 2023சென்னை, மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாமல் இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய மெட்ரோ ரயிலை உருவாக்க ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நடிகை குஷ்புவுக்கு எதிராக காங்கிரசார் போராட்டம்: உருவ பொம்மை எரிப்பு - 100 பேர் கைது
28 Nov 2023சென்னை, சென்னையில் நடிகை குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரசார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி 20 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு
28 Nov 2023திருவனந்தபுரம், கேரளாவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் 20 மணி நேரத்துக்கு பிறகு மீட்டுள்ளனர்.
-
மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
28 Nov 2023புதுடெல்லி : மதுரை 'எய்ம்ஸ்; மருத்துவமனை விவகாரத்தில் தலையிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கோவை பிரபல நகைக்கடையில் 20 கிலோ தங்கம் கொள்ளை: 5 தனிப்படைகள் அமைப்பு
28 Nov 2023கோவை, கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில் 20 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்
28 Nov 2023மும்பை, மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
-
ம.பி.யில் 5வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் : முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உறுதி
28 Nov 2023போபால் : மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக பா.ஜ.க.., ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா சிறந்தவரின் கரங்களில் உள்ளது: பிரதமர் மோடிக்கு அமெரிக்கநடிகர் மைக்கேல் புகழாரம்
28 Nov 2023பனாஜி, இந்தியா சிறந்தவரின் கரங்களில் உள்ளது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க நடிகர் மைக்கேல் டக்ளஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
போர் நிறுத்தம் எதிரொலி: காசா கடற்கரையில் குடும்பத்துடன் விளையாடிய மகிழ்ந்த குழந்தைகள்
28 Nov 2023ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர
-
புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்குகிறது நியூசிலாந்து
28 Nov 2023வெலிங்டன், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்க நியூசிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.