எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும், இதில் கடந்த 27ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 233 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் , இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது . இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி முனைப்பு காட்டும் அதேவேளை இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இலங்கை விளையாடும்.
___________________________________________________________________________
வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 8, 10, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையடுத்து வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாய் ப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரண்டன் கிங் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்; ஷாய் ஹோப் (கேப்டன்), பிரண்டன் கிங் (துணை கேப்டன்), கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஜஸ்டின் க்ரீவஸ், ஷிம்ரன் ஹெட்மையர், அமிர் ஜாங்ஹோ, அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷென்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.
___________________________________________________________________________
பார்வையற்றோர் உலகக்கோப்பை கிரிக்கெட்
பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) இந்தியாவில் நடைபெறுகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஆண்களுக்கான பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி விலகியது.
இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் மகளிர் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்களை நேபாளம் அல்லது இலங்கையில் நடத்துவது என்று முல்தானில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
___________________________________________________________________________
இந்திய அணியை புகழ்ந்த லியோன்
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நாளை (6-ம் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த போட்டி தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் கூறியதாவது, நான் இந்திய அணியை சூப்பர் ஸ்டார்கள் நிறைந்து குழுவாகப் பார்க்கிறேன். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு, வெற்றிக்கு முழு அணியும் சிறப்பாக செயல்பட வேண்டும். "இந்திய அணியில் நாங்கள் எந்த ஒரு வீரரின் மீது மட்டும் செலுத்த மாட்டோம். நாங்கள் இந்த போட்டியில் எங்களது சிறந்த விளையாட்டை விளையாடுவோம் . கடுமையாக போட்டியிடுவோம். ஒரு தரமான அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக போட்டியிடுவோம். என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 10 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் டெண்டுல்கர்..!
17 Jan 2025மும்பை : கிரிக்கெட்டின் கடவுள் என போற்றக்கூடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பரந்தூர் செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்: ஏகனாபுரத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு
17 Jan 2025சென்னை : த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-01-2025.
17 Jan 2025 -
6 மவாட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jan 2025சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
17 Jan 2025சேலம் : நீர் வரத்தை விட வெளியேற்றம் அதிகம் காரணமாக , மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. &nbs
-
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
17 Jan 2025சென்னை: எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
-
இந்தியா வர்த்தக மைய கண்காட்சி; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2025புதுடெல்லி: டெல்லியில் 6 நாட்கள் நடைபெறும் இந்தியா வர்த்தக மைய கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
யாருக்கும் ஆதரவும் இல்லை; ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை: த.வெ.க. அறிவிப்பு
17 Jan 2025சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. ஆதரவும் இல்லை என்று தவெக அறிவித்துள்ளது.
-
எளியவர்களின் விருப்பத்துக்குரியவர்: எம்.ஜி.ஆருக்கு கமல்ஹாசன் புகழாரம்
17 Jan 2025சென்னை : ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சந்திரபாபு
17 Jan 2025புதுடெல்லி : ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்தினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட
-
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக வரும் 19ம் தேதி ஞாயிறு மண்டபம் - சென்னை எழும்பூர் (06048), தூத்துக்குடி - தாம்பரம் (06168),மதுரை - சென்னை எழ
-
தலைசிறந்த தேசியவாதி: எம்.ஜி.ஆருக்கு அண்ணாமலை புகழாரம்
17 Jan 2025சென்னை : பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர். என அண்ணாமலை கூறியுள்ளார்.
-
பொங்கல் பரிசுடன் ரூ.2,000 வழங்க உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Jan 2025சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பரிசு தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் உத்
-
மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் தகவல்
17 Jan 2025சென்னை : மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
-
புனேவில் விபத்து - 9 பேர் பலி
17 Jan 2025புனே : புனேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.
-
ஈரோடு கிழக்கில் இருமுனை போட்டி
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
தொடர்ந்து 3-வது ஆண்டாக சரியும் சீனா மக்கள் தொகை
17 Jan 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
108-வது பிறந்தநாள்: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை
17 Jan 2025சென்னை: 108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.
-
எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல்
17 Jan 2025புதுடில்லி : மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளி
-
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு அரசு வேண்டுகோள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றிருப்பவர்கள், சென்னை திரும்புவதற்கான பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள
-
குமரி கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலி குற்றவாளி என தீர்ப்பு: தண்டனை இன்று அறிவிப்பு
17 Jan 2025திருவனந்தபுரம் : கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவரை காதலி கொலை செய்த வழக்கில் காதலி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆருக்கு ஆந்திர துணை முதல்வர் புகழாரம்
17 Jan 2025சென்னை : தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர்: என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
-
தவறி விழுந்ததில் போப் பிரான்சிஸ் காயம்
17 Jan 2025ரோம் : போப் பிரான்சிஸ் கடந்த ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
-
ஏ.ஐ. பயன்பாடு குறித்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுரை
17 Jan 2025புதுடில்லி : தோ்தல் பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு அதிகரிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தோ