Idhayam Matrimony

100 நாள் வேலைத்திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ. 464 கோடி நிலுவை; பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடில்லி : 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 464 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டி உள்ளது" என மக்களவையில் மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் நபர்களுக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. மாநில அரசுகள் தங்கள் நிதியில் இருந்து ஊதியத்தை செலுத்தி வருகிறது. இதனால் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ச்சியாக மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. என்றபோதிலும் நிலுவைத் தொகை முழுமையாக விடுக்கப்படாமல் இருந்து வருகிறது. 

இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் "100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 464 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து