வைரத்தால் ஜொலிக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
லண்டன், ஆக. 28 - வைரத்தால் ஜொலிக்கும் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இங்கிலாந்து, ...
லண்டன், ஆக. 28 - வைரத்தால் ஜொலிக்கும் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, இங்கிலாந்து, ...
கொழும்பு,ஆக.27 - இலங்கையில் நெருக்கடி நிலை சட்டம் விலக்கி கொள்ளப்படுவதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ...
வாஷிங்டன்,ஆக.27 - லிபியாவில் அதிபர் கடாபியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அதன் மூலம் லிபியாவில் புதிய சகாப்தத்திற்கு வழி ...
லிமா,ஆக.26 பெரு நாட்டில் பூகம்பம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கின. தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டையொட்டி பெரு நாடு ...
சிட்னி, ஆக.26 - ஆஸ்திரேலியாவில் கல்லூரிகளுக்கு செல்லாத இந்திய மாணவர்கள் 72 பேரின் விசாக்களை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. ...
மாஸ்கோ, ஆக.26 - சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. சர்வதேச ...
திரிபோலி, ஆக.26 - கடுமையான போருக்குப்பின் திரிபோலி முழுவதுமாக புரட்சிப் படையினர் வசமானது. அதிபர் கடாபி தலைமறைவானார். அவரது ...
வாஷிங்டன், ஆக.26 - உலகில் மிகவும் சக்திவாய்ந்த 7-வது பெண்மணியாக சோனியா காந்தியை பிரபல போர்பீஸ் பத்திரிகை தேர்வு ...
நியூயார்க்,ஆக.25 - இந்தியாவில் வர்த்தக நகரான மும்பை போன்று அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் நிலநடுக்கம் ஏற்பட்டது....
திரிபோலி,ஆக.24 - லிபியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு அதிபராக இருந்த கடாபியை புரட்சிப் படையினர் தேடி ...
திரிபோலி, ஆக.23 - லிபிய தலைநகர் திரிபோலியை புரட்சிப் படை கைப்பற்றியது. கடாபியின் இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
திரிபோலி,ஆக.23 - அரசை எதிர்த்து போராடி வரும் தேச துரோகிகளை அடியோடு நசுக்குங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு லிபிய அதிபர் கடாபி ...
டொரண்டோ,ஆக.23 - வட அமெரிக்க நாடான கனடாவின் ஆர்டிக் பகுதியில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 12 பேர் இறந்தனர். 3 பேர் ...
மெல்போர்ன்,ஆக.23 - ஆஸ்திரேலிய நகரங்களிலும் அன்னா ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவாக ஊர்வலம் நடைபெற்றது. மெல்போர்ன் நகரில் ...
தேனி,ஆக.23 - ஓமன் கடல் பகுதியில் சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் சிக்கியுள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்த ...
சிட்னி, ஆக. - 22 - ஆஸ்திரேலிய அருகே பசிபிக் கடலில் நில நடுக்கம் ஏற்பட்டது. கட்டி டங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதி அடைந்தனர். ...
பெஷாவர், ஆக.- 21 - ரம்ஜான் பண்டிகை காலத்திலும் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலை நடத்தியதில் 50 பேர் பலியானார்கள் மற்றும் 100-க்கும் ...
வாஷிங்டன், ஆக.- 20 - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ...
வாஷிங்டன்,ஆக.- 20 - கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களும், சீனர்களும் திறம்பட செயல்படுகிறார்கள் என்று ...
கராச்சி, ஆக. 19 - பாகிஸ்தானில் முக்கிய நகரமான கராச்சியில் குற்றச் செயல்கள் அதிகரி த்து வருகின்றன. நேற்று முன் தினம் கராச்சி ...
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
தனது கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அ.தி.மு.க.
சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக