எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.6 - தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது குறித்து மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று பிரதமருக்கு மீண்டும் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்தக் கூட்டத்திற்கு முன், பயங்கரவாதம் என்ற பேரரக்கனை வேறறுக்க எத்தகைய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல் படுவது பற்றிய பின்னணி அறிக்கை ஒன்றைத் தயாரித்து மாநில அரசின் பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதம் வருமாறு:-
மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை அமைப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்ததிற்கு எனது கடும் ஆசேபனைகளை கடந்த பிப்.17-ஆம் தேதி மற்றும் 20-ம்தேதி எழுதிய கடிதத்தை இங்கு நான் நினைவு கூறுகிறேன்.
அரசியல் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை மறுப்பது போல், மீறுவதுபோல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல் உள்ளது என்பதையும் இந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன்.
இத்தகைய சூழலில், நான் தங்களுக்கு எழுதிய கடிகத்தின் மேல் நடவடிக்கைகள் என்ன என்பது தெரியாத நிலையில் உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.
அதில் டில்லியில் மார்ச் 12-ம் தேதி அன்று தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகவும், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி.யுடன் தலைமைச் செயலாளரும் அதில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது எனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை உருபாக்குவது என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சித்தத்துவத்திற்கு பலத்த அடியை அளிக்கக்கூடியதாகும்.
தேசிய அளவில் பயங்கரவாதம் என்ற பேராபத்து தரக்கூடிய விஷயத்திற்கு முடிவு கட்ட வேண்டு மென்றால் மத்திய - மாநில அரசுகள் கூட்டாக இணைந்து செயல்பட்டால் தான் முடியும்.
மாறாக உள்துறை அமைச்சகம் உருவாக்க நினைக்கும் திட்டத்தின்படி, சில அதிகாரங்களைத் தன் வயப்படுத்திக் கொள்வதால் மட்டுமே பயங்கரவாதம் என்ற பேரச்சம் தரும் அபாயத்தின் வேர்களை அழிக்க முடியாது.
உள்துறை அமைச்சகம் நினைப்பது போல நவீன புலனாய்வு அமைப்புகள், அதற்கான வசதிகள், காவல் துறையை நவீன மயமாக்குவது, பயிற்சித்திட்டங்கள் அல்லது ஒருங்கிணைந்த உளவு முறைகள். சிலரை கைது செய்வதற்கான அதிகாரம், ஆகிய வற்றால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
பயங்கர வாதத்தை ஈவு இரக்க மற்ற முறையில் ஒழித்து கட்ட மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயம் குறித்து ஏற்கனவே பல மாநில முதல்வர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயங்கவாதத்தை எதிர்த்துப்போராடு வது என்பது தேசத்தின் முன்னுள்ள முன்னுரிமை விஷயமாகும், உள்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தால் மட்டுமே இப்பிரச்சினை குறித்து முடிவு எடுக்க முடியாது.
அரசியல் சட்டப்பிச்சினைகள் உட்பட பல விஷயங்கள் இதன் முன் உள்ளதால் குறிப்பாக பல மாநில முதல்வர்கள் தங்களிடம் இது குறித்து நேரிடையாகவே கருத்து தெரிவித்து இருப்பதால், தாங்கள் மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை கூட்டினால் இது குறித்து முடிவு எடுக்க முடியும். வரும் 12-ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் கூட்டம் நடப்பதை நான் தடுக்கவில்லை, மாறாக இந்த கூட்டத்தில் மாநில உள்துறை செயலாளர் போலீஸ், டி.ஜி.பி., ஆகியோருடன் இணைந்து பங்கேற்கும் படி தமிழக அரசின் தலைமைச் செயலாளரை பணித்துள்ளேன்.
இருந்தாலும் நான் முன்னே கூறியுள்ள படி, மாநில முதல்வர்களின் கூட்டத்தைத் தாங்கள் காட்டி முதல்வர்களின் ஆலோசனைத் தெரிந்து பற்றி பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
அதற்கு முன்னதாக, இதற்கான பின்னனி அறிக்கை ஒன்றை தயாரித்து மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும். மாநிலங்கள் அவற்றை பரிசீலித்து, தேவைப்பட்டால் தங்களின் மாற்றுத்திட்டங்களையும் இணைந்தது தாங்கள் கூட்டும் இந்தக் கூட்டத்தில் அவற்றை வைத்து ஆலோசிக்க வேண்டும்.
இந்த தேசிய முயற்சிக்கு மத்திய மாநில அரசுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல் படுவது என்பது குறித்து ஆலோசித்து உடனடியாக தாங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று கோட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.