எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்-9-வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்ததாக வந்த புகாரை அடுத்து முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதியின் வீடு, பினாமி மற்று உறவினர் வீடுகள் உட்பட 5 இடங்களில் லஞ்சஒழிப்பு போலிசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதுபற்றி விபரம் வருமாறு; கடந்த 2006முதல்2011 வரை தி.மு.க. ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக இருந்தவர் பரிதிஇளம்வழுதி. இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பரிதிஇளம்வழுதி அமைச்சராக இருந்த 2006ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக தெரிய வந்தது. அந்த சொத்துக்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டன. இதன் மூலம் பரிதிஇளம் வழுதி தன் பெயரிலும், தன் குடும்பத்தினர் பெயர்களில் ஒரு கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 745 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்திருப்பதாக தெரிய வந்தது. சென்னை நகரப் பிரிவு4 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீசார் ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன்படி பரிதி இளம்வழுதி மீது குற்றப்பிரிவு 13(2) மற்றும் 13(1) (சி) ஆகியவை 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கில் பரிதிஇளம்வழுதியின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டியது அவசியம் என்று ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீர்மானித்தனர். இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள பரிதிஇளம்வழுதியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் திருநாவுக்கரசு மற்றும் பொன்னுசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காலை 7 மணி முதல் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சென்னை பாலவாக்கம் கஜீராகார்டன் முதல் தெருவில் உள்ள பரிதி இளம்வழுதி வீடு உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பரிதி இளம் வழுதி பாலவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். பரிதிஇளம்வழுதிக்கு அயனாவரம் சபாபதி தெருவில் (சென்னை மாநகராட்சி அலுவலகம் எதிரில்) அவரது மகன் வீடு உள்ளது. அங்கும் ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். பரிதிஇளம்வழுதியின் தாய் இ.கண்ணம்மாள் வீடு திருவல்லிக்கேணி முனுசாமி நகரில் வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ளது. பரிதிஇளம்வழுதியின் இளைய சகோதரர் இளம் பாரதி என்ற துரையின் வீடு ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3வது தளத்தில் உள்ளது. இந்த இரு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கம் லீத் கேஸ்டில் வடக்கு தெருவில் உள்ள எலிசபெத் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த 5 இடங்களிலும் நடந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். பரிதிஇளம்வழுதி கடந்த ஆண்டு சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் எழும்ர் தொகுதியில் போட்டியிட்டு தே.மு.தி.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவருக்கும் தி.மு.க. மூத்த தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை குறை கூறி விமர்சித்த அவர், தி.மு.க. வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார் வேறு எந்த கட்சியிலும் அவர் சேரவல்லை. அ.தி.மு.க. அல்லது ம.தி.மு.க.வில் அவர் சேரக்கூடும் என்று யுகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியான போதும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாலவாக்கம் கஜுரா கார்டனில் உள்ள பரிதி இளம்வழுதி வீட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள். 10க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரிதிஇளம்வழுதி வீட்டில் கணக்கில் வராத 320 கிராம் தங்க நகைகள் இருந்ததாக தெரிகிறது. அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நகைகளின் இன்றைய மதிப்பு ரூ. 8 லட்சத்து 36 ஆயிரத்து 480 ஆகும். இது தவிர கணக்கில் வராத 7 கிலோ வெள்ளி, ரூ. 1 1/2 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கணக்கில் வராத நகைகள், பணம் கைப்பற்றப்பட்ட போது, பரிதிஇளம்வழுதி பாலவாக்கம் வீட்டில்தான் இருந்தார். அவர் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கணக்கில் வராத நகைகள், பணம் குறித்து அவரிடம் ஊழல் தடுப்புபிரிவுபோலீசார்விசாரணைநடத்தினார்கள்.தி.மு.கஆட்சியில்அமைச்சர்களாக இருந்த பொன்முடி,துரைமுருகன்,தங்கம்தென்னரசு,கே.என்.நேரு,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,கே.பி.பி.சாமி,உள்ளீட்ட பல அமைச்சர்கள் வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்பு போலிசாரின் சோதனைக்கு ஆளானது குறிப்பிடதக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.