எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.10 - தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு வெளி மாநிலங்களிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தமிழகம் வாங்கியுள்ள மின்சாரத்தை கிடைக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.தற்போது தமிழகத்தில் மிகக் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து ஏற்கனவே தாம் நேரில் கேட்டுக் கொண்டபடி ஓராண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கூடுதலாக தமிழகத்திற்கு வழங்கவும் வேண்டும் என்றும் பிரதமரிடம் மீண்டும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது. தமிழகம் கடுமையான மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு இருப்பதை nullநீங்கள் அறிவீர்கள். பொதுத்துறை நிறுவனங்களான பாரத கனரக மின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் தேசிய அணுமின் கழகங்கள் மேற்கொண்டு வரும் புதிய மின்சார திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்கு தமிழ்நாடு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கணிசமான அளவுக்கு மின்சாரத்தை வாங்கும் முயற்சிகளில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர இயலவில்லை. இதற்கு காரணம் போதிய மின் பாதை வசதி இல்லாததுதான். உதாரணத்திற்கு, குஜராத் மாநிலத்தில் 500 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு தமிழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் 203 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. தேசிய அனல்மின் கழகத்திற்கு சொந்தமாக உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தாத்ரி மின் நிலையத்திலிருந்து 727 மெகாவாட் மின்சாரத்தை இரவு நேரத்தில் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்த போதிலும் அதை கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்திற்கு வெளியே இருந்து 1750 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் 350 மெகாவாட் மின்சாரம் அளவுக்குத்தான் கொண்டு வரும் நிலை உள்ளது. போதிய மின் பாதை வசதி இல்லாததே இதற்கு காரணம். இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை சொல்ல இயலாத கவலையை ஏற்படுத்தி உள்ளது. மின்சாரத்தை கொண்டு வருவதில் உள்ள இடர்பாடுகள் காரணமாக தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மத்திய அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து பலமுறை எடுத்துரைத்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.
பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வேண்டும் என்றாலும், அது மத்திய மின் தொகுப்பு மூலம்தான் பெற முடியும். மத்திய அரசு மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரத்தைத் தர தடையாக இருப்பதால், மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகம் மின்சாரம் பெற முடியவில்லை.
இதுபோல்தான், மாநிலத்தின் மிக முக்கியத் தேவைகள் எதிலும் மத்திய அரசு உதவாமல் பாரா முகமாக இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு 1000 மெகா வாட் மின்சாரம் மத்திய தொகுப்பு வழியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... எனவே தாங்கள் தலையிட்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மின் பாதை வசதியை செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நான் தங்களை நேரில் சந்தித்த போது மனு ஒன்றை அளித்தேன். மத்திய அரசு மேற்கொண்டு வரும் மின் திட்டங்கள் முடிவடையும் வரை ஒரு ஆண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு கூடுதலாக வழங்க வேண்டும் என்று தங்களிடம் வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால் இதுவரை 100 மெகாவாட் மின்சாரம் தான் கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால் இப்பிரச்சினையில் பலமுறை தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தும், கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது, மத்திய அரசின் அலட்சிய தன்மையையே காட்டுகிறது.
இதுபோல்தான், மாநிலத்தின் மிக முக்கியத் தேவைகள் எதிலும் மத்திய அரசு உதவாமல் பாரா முகமாக இருக்கிறது. எனவே தமிழகத்துக்கு 1000 மெகா வாட் மின்சாரம் மத்திய தொகுப்பு வழியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் தமிழகத்துக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு என்னுடைய நல்லெண்ணமும், ஒத்துழைப்பும் தொடரும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதில் காட்டும் ஆர்வத்தை மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் காட்டலாம். எனவே, பிரதமர் இப்பிரச்சனையில் தலையிட்டு தமிழக மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு வெளி மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப்படி மின்சாரம் பெறுவதற்கு மின் பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மீண்டும் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.