எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.13 - சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி நேற்று தாக்கல் செய்தார். 2012 - 2013-ம் ஆண்டுக்கான வரவு 1396 கோடி எனவும் செலவு 1392 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி விபரம் வருமாறு:- சென்னை மாநகராட்சி கடந்த உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக அ.தி.மு.க பெரும்பன்மை பலத்துடன் கைப்பற்றியது. மேயராக சைதை துரைசாமி தேர்வு செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சியை அ.தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது. வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி நேற்று தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக்கையை நிலைக்குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார்.
நேற்று காலை சரியாக 10.30 மணிக்கு மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்தார். 100 பக்கங்கள் கொண்ட பட்ஜெட் புத்தகத்தில் 50 பக்கங்களுக்கு நூறு அறிவிப்புகள் இருந்தது.
மனித நேய தன்மை கொண்ட மேயர் துரைசாமியின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் மனித நேய தன்மையுடன் பட்ஜெட் இருந்தது. பட்ஜெட்டில் 2012-ம் ஆண்டு வருவாய் ரூ.1396.63 கோடியாகவும் செலவு ரூ.1392.68 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக ரூ.4 கோடி உபரி தொகையுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை மேயர் வெளியிட்டுள்ளார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குருப்-1 மற்றும் அகில இந்திய பொறியியல் மருத்துவம் போன்ற பணிகளுக்கு தேர்வு எழுதும் வகையில் அவர்களை தயார்படுத்த சிறப்பு அடிப்படை பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் நேர்த்தியாக பேசும் வகையில் தயார் படுத்திட 6,7,8,ம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் பேசும் பயிற்சி அளிக்கப்படும். அனைத்தும் பள்ளிகளிலும் நூலகங்கள் புனரமைக்கப்படும். பள்ளிகளில் தூயகுடிநீர் கிடைக்க வழிசெய்தல் பள்ளிகளில் கழிவரைகள் புதுப்பிக்கப்பட்டு பராமரிப்பது ஒவ்வொரு பருவத்தேர்வு முடிந்தவுடன் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்துவது, 30 பள்ளிகளுக்கும் இசைப்பயிற்சி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், நூறு தொடக்க பள்ளிகளில் விளையாட்டு மையங்கள் ஏற்படுத்துதல் மாணவர்களுக்கு புதிய சுதாதார அட்டை வழங்குதல் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 மேனிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த ஒலி-காணொளி வடிவமைப்பு உருவாக்கப்படும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கான தனி பாடத்திட்டங்கள் உருவாக்குவது போன்ற அதிரடியான 29 அறிவிப்புகளை கல்விக்காக மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல் விரிவாக்கம் செய்யப்பட்டு சென்னை யோடு இணைக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செய்ததும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் கூறப்பட்டிருந்தது.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 4 மகப்போது மையங்களை புதுப்பிப்பது எனவும் இரண்டு புதிய மகப்பேறு மையங்களை நிறுவுவது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மண்டல, வார்டு, பகுதி, அலுவலகங்கள் அமைக்கவும் 7 பாலங்கள் புதிதாக அமைக்கவும் மேலும் 7 புதிய பாலங்கள் அமைக்கவும் வழிகாணவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சூழல் விளக்குகள் பொறுத்தப்பட்ட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் உள்ள மணலி பகுதியை சி.எம்.டி.ஏ.விலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என கூறப்பட்டுள்ளது.
சாலைகள் மேம்பாட்டிற்க்காக 15 மண்டலங்களிலும் உட்புற தார்சாலைகள், பேருந்து சாலைகள் அமைக்க ரூ.581 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகளின் தரத்தை மேம்படுத்த வல்லூநர் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஐந்தாயிரம் மழைநீர் வடிகால் நுழைவாய்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமிக்க தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பசுமையாக்க முதற்கட்டமாக நூறு பூங்காக்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இவைகளில் மூலிகை இன தாவரங்கள் பயிரிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கொசுத்தொல்லையை போக்க ஆகாயதாமரைகளை அழிக்கும் வகையில் நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனம் வாங்கப்படஉள்ளது. 3 கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி முறையில் கொசுக்களை ஒழிக்க ஆய்வு செய்யப்பட்டு சோதிக்கப்பட உள்ளது.
தெருநாய்களை பாதுகாக்க நாய்கள் காப்பகம் அமைத்து முதல்கட்டமாக தெருவில் சுற்றிதிரியும் 2 ஆயிரம் நாய்கள் அப்புறப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளத இதே போல் எலித்தொல்லையை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல் கட்டிடம் கட்டுபவர்கள் கட்டிடவரை பட அனுமதி பெறுவதை எளிதாக்கும் விதத்தில் எல்லா நடைமுறைகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
மாநகராட்சி சொத்து வருவாயை சீரமைக்க கடந்த ஆட்சியில் இருந்த சீர்கேடுகளை களைந்து சிறப்பு வகை கட்டங்களான திரையரங்குகள், திருமண கூடங்கள், தனியார் மருத்துவ மனைகள் போன்றவைகள் உள்ளது போல் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற் கூடங்களையும் எந்த இனங்களில் கொண்டு வருவது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் மண்டல தலைவர்கள் உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். முடிவில் பட்ஜெட் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.