முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து சாப்பிடுவதற்கு மரபணுவே காரணம்

புதன்கிழமை, 21 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச். - 21 - பசி இல்லாவிட்டாலும் ஒரு சிலர் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் சாப்பிடுவதற்கு உடலில் உள்ள மரபணுவே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழக மெடிகல் சென்டரில் விஞ்ஞானிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு நடத்தினார்கள். அப்போது பி.டி.என்.எப். என்ற மரபணு உடைந்து சாப்பிட்டது போதும் என்ற கட்டளையை மூளைக்கு செல்ல விடாமல் தடுக்கிறது. அதனால்தான் எலிகள் பசியில்லாவிட்டாலும் தொடர்ந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அவைகள் கொளுத்து பருக்கிறது. இதே மரபணு மனிதர்களின் உடலிலும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் தொடர்ந்து சாப்பிட்டு மனிதர்களுக்கு உடல் குண்டாகி விடுகிறது. இந்த மரபணுவை தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைகளிடம் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago