எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.25 - புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக, புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவரும், மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவார் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் முத்துக்குமரன். சாலை விபத்தில் அவர் உயிர் இழந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்டு வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க சுறுசுறுப்பு அடைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர் இழப்பினால் ஏற்படும் காலி இடத்தை அந்த நாளில் இருந்து 6 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.
முத்துக்குமரன் எம்.எல்.ஏ. மறைந்து 20 நாட்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நாடு முழுவதும் எங்கெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதை அறிந்து அவற்றிற்கு ஒட்டு மொத்தமாக இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்துவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் புதுக்கோட்டை தொகுதி மட்டும் தற்போது காலியாக உள்ளது. இதேபோல் ஆந்திராவில் 18 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதனால் ஏற்பட்ட காலி இடங்களுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் அங்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த மாநிலத்துடன் புதுக்கோட்டை தொகுதிக்கும் இடைத்தேர்தலை சேர்த்து நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதுபற்றி தேர்தல் ஏற்பாடுகள் ஏற்கனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமா
ர். எம்.எல்.ஏ. மறைவினால் புதுக்கோட்டை தொகுதி காலியாக இருப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அன்றே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். அதனால் அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் முன் ஏற்பாடு பணிகளை தொடங்கி விட்டோம். தேர்தல் பணியில் யார் யாரை ஈடுபடுத்த வேண்டும் என முடிவு செய்து அதற்கான அதிகாரிகள், ஊழியர்களை தேர்வு செய்து தயாராக வைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். தேர்தல் தேதியை அறிவித்தால் சுமூகமாக தேர்தலை நடத்தி முடிப்போம். கடந்த தேர்தலில் பெயர் விடுபட்டவர்கள், இடம் மாறி சென்றவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ளலாம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார். முந்திக் கொண்ட அ.தி.மு.க தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்து அக்கட்சி போட்டியிட புதுக்கோட்டைத் தொகுதியை அளித்தது.
இதனால் அப்போதே அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றம் இருந்தது. இதற்கிடையில் சங்கரன் கோவில் இடைத்தேர்தலின்போது இந்திய கம்யூ. கட்சி கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருந்தது. இப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் இறந்ததால் எதிர்வரும் இடைத்தேர்தலில் போட்டியிட மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர்.
சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த தொகுதி அறிவிக்கப்பட்டது போல இப்போதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு போட்டியிட அ.தி.மு.க வாய்ப்பளிக்குமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ.ராஜசேகரன் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கட்சி மாறினார். அதே போல பதிலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட பொதுப்பாளர்களில் ஒருவரும், முக்கிய தொழிற்சங்கத் தலைவரான பெரிய குமாரவேலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தன்பால் இழுத்துக் கொண்டது.
இதனால் மாவட்ட அரசியலில் பெரும் வேகம் ஏற்பட்டது. இடது சாரிகளின் அரசியல் பலவீனமானதாக மாறியதை அ.தி.மு.க நிர்வாகிகள் உணர்ந்து கொண்டனர். ஆகையால் அ.தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட பலர் முன் வந்தனர். இதற்கு ஏற்றார் போல கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகளின் கூட்டம் தலைமையகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது.
இதையொட்டி போட்டியிட விருப்பம் தெரிவிப்போரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டது. அ.தி.மு.க நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்தனர். அ.தி.மு.க முந்திக் கொண்டது.
இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்படைந்ததையொட்டி, சங்கரன் கோவில் இடைத் தேர்தலைப் போலவே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்பாகவே அ.தி.மு.க தனது வேட்பாளரை நிறுத்துவதிலும் முந்திக் கொண்டது. எப்போதுமே அரசியல் களத்தில் முந்தி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இப்போதும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, விரைவில் நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக, வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், பி.எஸ்.சி., புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணித் தலைவரும், புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருமான நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் புதுக்கோட்டைத் தொகுதி அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பத்தை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தற்போது கூட்டணி இல்லை என்பதையும் இந்த அறிவிப்பின் மூலம் முதல்வர் ஜெயலலிதா உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் பற்றிய விவரங்கள்:-
புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அதிமுக வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் அறிவிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் விஜய ரகுநாத தொண்டைமான். இவர் மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் சார்பாக புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகன் கார்த்திக் தொண்டைமான். இவருக்கு வயது 40. பி.எஸ்.சி., பட்டதாரியான இவர், தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். அதன்பின்னர் 2005ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். கடந்த உள்ளாட்சி மன்ற தர்தலில் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இவருக்கு சுசீலா என்ற மனைவியும், சங்கமித்ரா மற்றும் சம்யுக்தா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.