முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுப்பு

வியாழக்கிழமை, 26 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

தென்காசி, ஏப். 26 - குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக இரவில் அங்குள்ள அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மலைப் பகுதியில் மிதமான மழை பெய்தது. இதையடுத்து குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இது போல் ஐந்தருவியிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்