முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை :மதுரைஆதீனம் பேட்டி

திங்கட்கிழமை, 14 மே 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை, மே.- 14 - மதுரை ஆதினத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய உள்ள நிலையில் நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இல்லை என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை ஆதீனம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, ஆதீன மடத்தில் குரு பூஜை நடைபெறவில்லை என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் இன்று பூஜை நடந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். நான் நித்தியானந்தா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. நெல்லை கண்ணன், அர்ஜூன் சம்பத் ஆகியோர் ஆதீன மடம் குறித்து விரிவாக பேசி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது வழக்கு தொடர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago