எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.1 - தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி சென்னை சத்யமூர்த்தி பவனில் ஏராளமான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆரம்பரம் முதல் தள்ளாடி வருகிறது. தேர்தல் பிரச்சாரம் பாதியளவு சென்ற பிறகும் கோஷ்டி சண்டை குத்து வெட்டுக்களால் பாதி இடங்களில் காங்கிரஸ் பிரச்சாரத்தை கூட ஆரம்பிக்கவில்லை.
63 இடங்களை தி.மு.க. விடம் காங்கிரஸ் போராடி பெற்றது. இதனால் தி.மு.க. வெறும் 119 இடங்களில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பா.ம.க.வை எப்படி தி.மு.க.வில் சேர்க்கலாம் என்று காங்கிரஸ் சண்டை போட்டது.
இதன் பின்பு காங்கிரஸ் விருப்பமனு பெற்று டெல்லி சென்று வேட்பாளர் இறுதி பட்டியலை சோனியாவிடம் காட்டி இறுதிபடுத்தினார். ஆனால் அந்த குழுவில் வாசன், சிதம்பரத்திற்கு இடம் இல்லாததால் மோதல் வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும், ஜி.கே.வாசன், பா.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களும் சோனியாவிடம் நேரடியாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் 63 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெரும்பாலும் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் இடம் பெற்றனர்.
ஜீ.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு அடுத்து தங்கபாலுவின் ஆட்கள் அதிகம் இருந்தனர். அதில் பலருக்கும் காங்கிரசுக்கு சம்பந்தமே இல்லை என்று கூறப்பட்டது. மேலும் தங்கபாலுவின் மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் வேட்பாளர் சீட்டு கிடைத்தது காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் பலரும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். மோதல்கள், கொடும்பாவி எரிப்பு, போராட்டம், மறியல் என்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் தங்கபாலுவுக்கு எதிராக போராடினர். சிதம்பரமும், வாசனும் பிரச்சாரம் எதுவும் செய்யாமல் மேலுக்கு வேலை செய்தனர்.
ஜெயந்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரை எதிர்த்து சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் இறங்கினார்.
தமிழகம் முழுவதும் வேட்பாளர் குளறுபடிக்கு தங்கபாலுவே காரணம் என்று கூறி தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கேட்டு நேற்று சத்தியமூர்த்தி பவனில் எஸ்.எம்.இதயதுல்லா, மயிலை பெரியசாமி, அமெரிக்க நாராயணன் ரஞ்சித்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.
காலை 11 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது. 12 மணி அளவில் ஏராளமான தொண்டர்கள் பாதுகாப்புடன் சத்யமூர்த்தி பவனுக்கு தங்கபாலு வந்தார். உண்ணாவிரதம் இருந்தவர்களை உள்ளே வந்து பேச்சுவார்ததை நடத்த வரும்படி கேட்டார். அவர்கள் மறுக்கவே உள்ளே சென்ற தங்கபாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது உண்ணாவிரதம் போராட்டம் சட்ட விரோதமானது. கட்சிக்கு எதிரானது. 63 வேட்பாளர்கள் தலைமையின் முடிவுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தேர்தல் நேரத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தேர்தல் முடியும் வரை ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதன்பிறகு புகார் அளித்து சோனியா காந்தி என்ன முடிவு எடுத்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வேன் வேட்பாளர் ஆவது நான் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
அதன்பின் தங்கபாலுவுடன் வந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு உண்ணாவிரதம் இருப்பவர்கள் எதிரிலேயே பிரியாணி பொட்டலம் வரவழைத்து பரிமாறினார் தங்கபாலு.
இதன் பிறகு உண்ணாவிரதம் இருந்த எஸ்.எம்.இதயதுல்லா பேசியதாவது:-
தி.மு.க.விடம் போராடி பெற்ற 63 தொகுதிகளிலும் தங்கபாலு குளறுபடி செய்துள்ளார். கிருஷ்ணகிரியில் வேட்பாளர் பிரச்சினை. இராமநாதபுரத்தில் இராஜபக்ஷேவின் நண்பரை வேட்பாளராக அறிவித்துள்ளார். இதன் மூலம் மீனவர்களுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் தங்கபாலு இழைத்துள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உண்ணாவிரதம் இருந்த இதயதுல்லா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.