எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.2 - தமிழகத்தில் வரும் 13 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி முறைகேடுகளை தடுக்க தேர்தல் கமிஷனால் அமைக்கப்பட்டுள்ள பல கண்காணிப்பு குழுக்களில் ஒன்றான பறக்கும் படையினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்திய வாகன சோதனைகளில் பல கோடி ரூபாய்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் ஆளும் கட்சியினரோ வேட்டி, சேலை, பாத்திரங்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பொதுவாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்தந்த கட்சித் தொண்டர்கள், தங்களது கட்சி சின்னங்களை வரைவதற்காக சுவர்களில் இடம் பிடிக்க தொடங்கி விடுவர். வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் வேட்பாளர் பெயர் சின்னங்களை சுவர்களில் வரைவதில் இருந்து ஓட்டுக்களை சேகரிப்பது, கட்சி கொடிகளை கட்டுவது, டோர் ஸிலிப் வழங்குவது வரை தீவிரமாக சுறுசுறுப்பாக விடிய விடிய தேர்தல் பணிகளில் ஈடுபடுவர். கிராமங்கள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளும் தீருவிழாக் கோலம் பூண்டிருக்கும். முந்தைய தேர்தலுக்கு நேர்மாறாக நடைபெறவுள்ள தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் அமைந்துள்ளது. இதற்கு காரணம் தேர்தல் கமிஷன்தான்.
இந்த தேர்தலில் தேர்தல் கமிஷனின் தடாலடி அறிவிப்புக்களால் கட்சியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாகனங்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ரோந்து சுற்றி வருவர். இவர்கள் வாகனங்களை சோதனையிட்டு கணக்கில் இல்லாத பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்வது இவர்களது கடமை. பறக்கும் படையினரும் ரோந்து செல்கின்றனர். இதுவரை பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நேர்மையாக நடக்க இது போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதே.
ஆனால் தி.மு.க., காங்கிரசார், தேர்தல் அலுவலர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு பல்வேறு வழிகளில் பணத்தை கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வாறு சேர்க்கும் பணத்தை வாக்கு வாரியாக பிரித்து அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் கொடுக்கின்றனர். பணத்தை பெற்றுக் கொண்ட பொறுப்பாளர்களும் மக்களிடம் பணத்தை கொடுக்க தயாராகின்றனர். தினம் இரவு 8 மணிக்கு மேல் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் வீடுகளுக்குள் பணம் போடப்படுகிறது.
சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்ட நேரங்களில் நேரடியாகவே மக்களிடம் பணத்தை கொடுத்து செல்கின்றனர் தி.மு.க.வினர். இந்த விவரம் தெரிந்து அ.தி.மு.க. கூட்டணியினர் போலீசுக்கோ, தேர்தல் அலுவலர்களுக்கோ தகவல் தெரிவிக்கின்றனர். அவர்களும் அங்கு விரைந்து வந்து சோதனையிடுகின்றனர். ஆனால் அதற்குள் தி.மு.க.வினர் பணத்தை பட்டுவாடா செய்து விட்டு சென்று விடுகின்றனர். என்னதான் தேர்தல் ஆணையத்தின் கடுமையான உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றினாலும் வாகனங்களில் செல்லும் பணம், பொருட்களைத்தான் பறிமுதல் செய்ய முடிகிறது. அப்படியிருந்தும் தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளை ஏமாற்றி விட்டு இரவு நேரங்களில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்கின்றனர். வாகன சோதனையில் ஈடுபட்டு பல கோடி ரூபாய்களை கைப்பற்றும் தேர்தல் அலுவலர்கள் தெருவுக்கு 2 பேரை நியமித்து பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
மேலும் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பணப்பட்டுவாடாவை தீவிரப்படுத்த தி.மு.க.வினர் திட்டம் தீட்டியுள்ளனராம். இதையும் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் நிலைக்கும். இல்லையேல் பணநாயகம் வென்று விடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: