எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஏப். 3 - மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 28 ஆண்டுக்குப் பின் 2 -வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்தப் போட்டி ரசிகர்களின் ஆர்வத்தை தணிக்கும் வகையில் விறுவி றுப்பாகவும், பரபரப்பாகவும் அமைந்தது. இரு அணி வீரர்களும் இறு திப் போட்டிக்கு ஏற்றவாறு மிகுந்த சிரத்தையுடன் ஆடினர்.
இந்திய அணி சார்பில், கெளதம் காம்பீர், விராட் கோக்லி, கேப்டன் தோனி ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தே டித் தந்தனர். பெளலிங்கின் போது, ஜாஹிர்கான், யுவராஜ் சிங் மற்று ம் ஹர்பஜன் சிங் ஆகியோர் நன்கு பந்து வீசினர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிச் சுற்று ப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் நேற்று பக லிரவு ஆட்டமாக நடந்தது. இதில் முன்னதாக டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இலங்கை அணி சார்பில், உபுல் தரங்கா மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். இலங்கை அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட் ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், 3 வீரர்கள் கால் சதமும் அடித்தனர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் நன்றாக இருந்தது. கடைசி 10 ஓவர் வரை இலங்கை அணியின் ரன் ரேட் 5 - க்குள்ளாகவே இருந்தது.
இறுதிக் கட்டத்தில் ஜெயவர்த்தனே, குலசேகரா மற்றும் பெரீரா ஆகி யோர் நன்கு ஆடியதால் அந்த அணி 270 ரன்னைத் தாண்டி கெளரவ மான ஸ்கோரை எட்டியது. ரன் ரேட்டும் 5 -க்கு மேல் உயர்ந்தது.
இலங்கை அணியின் இன்னிங்சில் ஜெயவர்த்தனே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 88 பந்தில் 103 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரி அடக்கம்.
அவருடன் இணைந்து ஆடிய கேப்டன் சங்கக்கரா 67 பந்தில் 48 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் யுவராஜ் சிங் வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தவிர, தில்ஷான் 87 பந்தில் 33 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். சமரவீரா 34 பந்தில் 21 ரன்னை எடுத்தார். குலசேகரா 30 பந் தில் 32 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்க ம். பெரீரா 9 பந்தில் 22 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.
இந்திய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர் கான் 60 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பகுதி நேரப் பந்து வீச்சாளரான யுவராஜ் சிங் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, ஹர்பஜன் சிங் 50 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத் தார்.
இந்திய அணி 273 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 277 ரன்னை எடுத்தது.
இந்திய அணி சார்பில் சேவாக் மற்றும் டெண்டுல்கர் இருவரும் ஆட்ட த்தை துவக்கினர். ஆனால் இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச் சி காத்திருந்தது. அணி கணக்கைத் துவக்குவதற்கு முன்பாகவே சே வாக் ஆட்டம் இழந்தார்.
இலங்கை வீரர் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 2 -வது பந்தில் சேவாக் எல்.பி.டபிள்யு.வாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து காம்பீர் களம் இறங்கினார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை படிப்ப டியாக உயர்த்தினர்.
அடுத்த சிறிது நேரத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி இந்திய அணிக்கு காத்திருந்தது. அணியின் ஸ்கோர் 31 -க்கு உயர்ந்த போது, 6.1 - வது ஓவரில் டெண்டுல்கர் 18 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
மலிங்கா வீசிய பந்தில் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் கொடுத்து சச்சி ன் ஆட்டம் இழந்தார். இது இந்திய அணிக்கு பேரிடியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கோக்லி, காம்பீருடன் இணைந்தார். இந்த ஜோடி கவனமாக ஆடி அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்திய து. அணியை சரிவில் இருந்து மீட்டது.
ஒரு முனையில் காம்பீர் நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் கோக்லி தனக்கே உரிய பாணியில் ஆடினார். இருவரும் விக்கெட்டை பாதுகாத்தவாறு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அணியின் ஸ்கோர் 114 -க்கு உயர்ந்தபோது, ஒரு முனையில் காம்பீரு க்கு பக்கபலமாக ஆடிய கோக்லி, தில்ஷான் வீசிய பந்தில் அவரிட மே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கோக்லி 49 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இந்த ஜோடி 3 -வது விக்கெட்டிற்கு 83 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவிர, காம்பீர் மற்றும் கோக்லி ஜோடி நிலைத்து நின்று ஆடி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
கோக்லி ஆட்டம் இழந்ததும், கேப்டன் தோனி களம் இறங்கினார். அவர் காம்பீருடன் இணைந்து ஆடினார். இந்த ஜோடி கவனமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அணியின் ஸ்கோரும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.
இதற்கிடையே காம்பீர் சதத்தை நோக்கி முன்னேறினார். அவர் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் 3 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவ விட்டார்.
இந்திய அணியின் ஸ்கோர் 223 ரன்னிற்கு சென்ற போது, காம்பீர் பெரீ ரா வீசிய பந்தில் கிளீன் போல்டானார். அவர் 122 பந்தில் 97 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். காம்பீர் மற்றும் தோனி ஜோ டி இணைந்து 4 -வது விக்கெட்டிற்கு 109 ரன்னைச் சேர்த்தது. முன்னதாக அவர் 56 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக் கம்.
காம்பீர் ஆட்டம் இழந்ததும், அவருக்குப் பதிலாக அதிரடி வீரர் யுவ ராஜ் சிங் களம் இறங்கினார். ஒரு முனையில் கேப்டன் தோனி நிலை த்து ஆட, மறு முனையில் யுவராஜ் தனது கணக்கைத் துவக்கினார்.
இதற்கிடையே கேப்டன் தோனி 52 பந்தில் 50 ரன்னை தொட்டார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இது ஒரு நாள் போட்டியில் தோனியின் 38 -வது அரை சதம் என்பது நினைவு கூறத்தக்கது. கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடரில் இதுவரை சரியாக ஆடவில்லை.
ஆனால் முக்கியமான இந்தப் போட்டியில் பொறுப்புடன் ஆடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் அவசரப்பட்டு ஆடாமல் விக்கெட்டை பாதுகாத்தவாறு ஆடினார்.
இந்திய அணி 10.6 ஓவரில் 50 ரன்னை எட்டியது. 19.3 ஓவரில் 100 ரன் னை எட்டியது. 29.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. பின்பு 37.5 ஓவ ரில் 200 ரன்னை எட்டியது. 46.2 ஓவரில் 250 ரன்னை எட்டியது.
இந்திய அணி இறுதியில் 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 277 ரன் னை எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டி யில் அபார வெற்றி பெற்றது. கடைசியில் இந்திய அணியின் வெற்றி ஷாட்டை சிக்சர் மூலம் கேப்டன் தோனி அடித்தார்.
இந்திய அணி வெற்றி பெற்றதும், இந்திய அணி வீரர்கள் சாதனை நா யகனான சச்சினை தோளில் சுமந்தவாறு மைதானத்தை வலம் வந்தனர். ரசிகர்கள் இதனைக் கண்டு கைதட்டி அவரையும், இந்திய வீரர்களையும் உற்சாகப்படுத்தினர்.
இந்திய அணி வெற்றி பெற்றதும், நாடு முழுவதிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகி ர்ந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.