எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஜூலை. 27 - பிரபஞ்சத்தின் மிகப் பெரிய விளையா ட்டுத் திருவிழாவான 30-வது ஒலிம்பிக் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இன்று கோ லாகலமாக துவங்க இருக்கிறது. உலக விளையாட்டு ரசிகர்களால் மிகவு ம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் நகரில் இன்று பிரமாண்டமாக துவங்க இருக்கிறது.
இந்த துவக்க நிகழ்ச்சி இங்கிலாந்து நா ட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் சிறப்பாக நடக்க இருக்கிற து. இதற்காக பிரமாண்டமான ஏற்பா டுகளை நிர்வாகம் செய்து உள்ளது.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் போ து இதில் பங்கேற்கும் அனைத்து நாடுக ளைச் சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு ம், ஒலிம்பிக் போட்டி துவக்கத்தை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் ஜோதி அணி வகுப்பும் நடைபெற உள்ளது.
2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை காண உலக நாடுகளின் பார்வை முழுவதும் லண்டன் நோக்கியே உள்ளது.
உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த துவக்க விழா மூலம் இங்கிலாந்து நாட்டின் கலைநயமிக்க தொழில் நுணுக்கத்தை கண்டு ரசிக்க லாம்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் பொ றுப்பு பிரபல ஹாலிவுட் சினிமா டைர க்டரான டேனி பாய்ல் மற்றும் அவரது குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதில் லண்டன் மாநகரம் மற்றும் இங் கிலாந்தின் கலாசாரம் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தவிர, ஒவ்வொரு துவக்க விழா வின் போதும் சர்வதேச ஒலிம்பிக் சங்க த்தின் சார்பிலான கொடி மாற்றம் போன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடந்த ஒலிம்பிக் போட்டி சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான (2012)ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் இன்று கோ லாகலமாக துவங்குகிறது. அடுத்த மா தம் 12-ம் தேதி வரை இந்த ஒலிம்பிக் திருவிழா நடக்கிறது.
இதில் 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரி வுகளில் போட்டி நடக்கிறது.
ஒலிம்பிக் ஸ்டேடியம் உள்பட 24 மை தானங்களில் போட்டி நடக்கிறது.
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார் பில் 13 விளையாட்டுகளில் இருந்து 81 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார் கள்.
இதில் துப்பாக்கி சுடுதல், பேட்மிண்ட ன், குத்துச் சண்டை, மல்யுத்தம், வில்வி த்தை ஆகிய விளையாட்டுகளில் இந்தி யாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப் பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தங் கம் வென்று வரலாறு படைத்தார். அதோடு குத்துச் சண்டையில் விஜேந்த ர் சிங்கும், மல்யுத்தத்தில் சுஷில் குமா ரும் வெண்கலம் வென்றனர். மொத்த ம் 3 பதக்கம் கிடைத்தது.
இந்த ஒலிம்பிக்கில் அதை விட கூடுத லாக பதக்கம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது. அதிக பதக் கங்களை வெல்வதில் அமெரிக்கா, ரஷ் யா,சீனா இடையே போட்டி நிலவும்.
இன்றைய துவக்க விழா நிகழ்ச்சி மிகவு ம் பிரமாண்டமாக இருக்கும் என்று எதி ர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் இருக்கும்.
ஸ்லம் டாக் மில்லியனர் புகழ் டேனி பாயல் மேற்பார்வையில் துவக்க விழா நடக்கிறது. 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும். பிரபல இசைய மைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பாடல்களும் துவக்க விழாவி ல் இடம் பெறுகின்றன. கால்நடைகளான ஆடு, கோழி மற்றும் குதிரைகள் ஆகியவற்றை வைத்தும் பிரமிப்பூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி லண்ட னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒலிம்பிக், கிரா மங்களில் வரலாறு காணாத பாதுகாப் பு அளிக்கப்பட்டு உள்ளது.
18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
லண்டனில் 3-வது முறையாக ஒலிம்பி க் போட்டிகள் நடக்க இருப்பது குறிப் பிடத்தக்கது. இதற்கு முன்பு 1908,1948 -ம் ஆண்டுகளில் அங்கு ஒலிம்பிக் போ ட்டி நடந்தது. ஒலிம்பிக் போட்டி 3-வது முறையக நடைபெறும் முதல் நகரம் என்ற பெருமையை லண்டன் பெற்று உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.