எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.8 - ஆசிரியர்கள், மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். அனைத்து அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான கூட்டம் நேற்று சென்னையிலுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றியதாவது:-
தமிழக முதல்வர் ஜெயலலிதா உயர் கல்வியல் மாணவர் மொத்த சேர்க்கை விகிதத்தை எடீஙு 2023-க்குள் 25 விழுக்காடு அடைய வேண்டும் என்ற இலக்கு வகுத்துள்ளார். அதை அடைவது குறித்தும், தரமான உயர் கல்வி அனைவருக்கும் கிடைக்கச் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த இலக்கினை எட்டுவதற்காக, ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சி மேம்பாடு, பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டிணைவு மையங்கள் நிறுவுதல், ஆசிரியர்கள், மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் புதிய திட்டம், தொழில்நுட்பப் அடைகாப்பு மற்றும் கிராமப்புறங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பல்கலைக்கழக மையங்கள் பல்கலைக்கழங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வடிவ கருவிகள் தயாரிக்கும் மையங்கள் நிறுவதல், பல்கலைக்கழக நூலகங்களை இணையதளம் மூலம் கல்லூரிகளுடன் இணைத்தல், மென்திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து நடைமுறைப்படுத்துதல்.
பல்கலைக்கழகங்களில் கலைத் திட்டம் மேம்பாட்டு மையம் காணொளி காட்சியுடன் நவீன வகுப்பறைகள் அயல் மொழி ஆய்வகங்கள் தொழில் முனைவோர் பயிற்சி மையம் போன்றவற்றை உருவாக்குவது, வெளிநாட்டு வல்லுநர்களை அழைத்துப் பயிற்சி அளித்தல் போன்ற சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு நிதி உதவியும் அரசு அளித்துள்ளது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு, சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழகம், உயர் கல்வி கற்றலுக்கான சர்வதேச மையமாக உருவாக்குவதற்காக செயல்முறைகள் அனைத்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இவ்வாறு அவர் அமைச்சர் கூறினார்.
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தில் வகுக்கப்பட்ட செயல் திட்டங்கள்:-
விஷன் 2023 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அரசின் உதவித்திட்டங்கள்.
ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் தொடர்பாக மத்திய அரசினால் முன்மொழியப்பட்ட தேசிய குழுவினைத் தோற்றுவித்தல், மத்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட மேத்தா பல்கலைக்கழகத்தை உருவாக்குதல், புதிதாக துவங்கப்படவுள்ள பட்டயப் படிப்பு மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட பட்டயப் படிப்பிற்கு தரம் நிர்ணயித்தல், விருப்பார்ந்த தெரிவு முறை திட்டத்தினை திருத்தி அமைத்தல் மற்றும் அத்திட்டத்தின் மதிப்பீடு புள்ளிகளை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிடைய மாற்றுதல் குறித்து, தற்போதைய தேர்வு முறையை மேம்படுத்துதல் குறித்து, கல்லூரி ஆசிரியர்களுக்கான செட் (மாநில தகுதி தேர்வு)வின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர் தொழிலினை மேம்படுத்துவதற்காக புதிய தரம் மற்றும் தகுதிகளை நிர்ணயித்தல், ஆசிரியர்கள் மாணவர்கள் மதிப்பீடு செய்யும் முறையையும் ஆசிரியர்கள் கல்வி நிலையங்கள் மதிப்பீடு செய்யும் முறையையும் கட்டாயமாக்குதல்,
உயர்கல்வியின் வெளிப்படையான நம்பகத்தன்மையை உருவாக்குதல், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் கீழ் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தர நிர்ணய பிரிவுகளில் மாநில தர நிர்ணயத்தை கண்காணித்தல், அனைத்து இளநிலை பாடத்திட்டங்களில் நான்கு பருவங்களில் தமிழை முதல் மொழியாக சேர்ப்பது குறித்து, பட்டமளிப்பு விழாக்களின் முறைகளில் திருத்தம் கொண்டுவருதல் ஆகியன ஆகும்.
கூட்டத்தில் உயர் கல்வித்துறை செயலர் ஸ்ரீதர், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.