முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அகதிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை ஆக.- 15 - தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்களுக்கு, தமிழக அரசால் விலையில்லா இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில், முதற்கட்டமாக, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்று தையல் மையத்தில் பயிற்சி முடித்த 57 நபர்களக்கு, தலா ரூ.3800 மதிப்பில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாராமன் தையல் இயந்திரத்தை வழங்கினார். உடன், சிவகங்கை தனி வட்டாட்சியர் தங்கபாண்டியன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்