முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் தேர்தல் அதிகாரி மரணம்

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கோட்டயம். ஏப்.14 - கேரளாவில் தேர்தல் அதிகாரி ஒருவர் தேர்தல் பணியின் போது மரணம் அடைந்தார். சிரியாக் ஆபிரஹாம் என்ற இந்த தேர்தல் அதிகாரி கோட்டயம் மாவட்டத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை சேர்ந்த இவர் தேர்தல் பணிக்காக பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டிருந்தார். பாலா தொகுதியில் தேர்ல் பணியில் ஈடுபட்டிருந்த போது இவர் மரணம் அஐடந்தார் என்றும் இவருக்கு 54 வயது என்றும் கேரள அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

முதலில் இவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படாட்ரா. அங்கு சிகிச்சை பலணிக்காமல் பலியானார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்