எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத், நவ. 20 - இங்கிலாந்து அணிக்கு எதிராக அகம தாபாத் நகரில் நடைபெற்ற முதல் கிரி க்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தத் தொடரி ல் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில், புஜாரா இரட்டை சதமும், சேவா க் சதமும் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கப லமாக யுவராஜ் சிங் மற்றும் காம்பீர் ஆகியோர் ஆடினர்.
பெளலிங்கின் போது, முன்னணி சுழற் பந்து வீச்சாளர்களான ஓஜா மற்றும் அஸ்வின் இருவரும் சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றி னர். அவர்களுக்கு ஆதரவாக உமேஷ் யாதவ் மற்றும் ஜாஹிர்கான் ஆகியோர் பந்து வீசினர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தில் கடந்த 15 -ம் தேதி துவங்கி நேற்றுடன் முடி வடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி இங்கிலாந்து பந் து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி பிர மாண்ட ஸ்கோரை எட்டியது.
இந்திய அணி தரப்பில் புஜாரா அபார மாக பேட்டிங் செய்து இரட்டை சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகு ம். அவர் 389 பந்தில் 206 ரன்னை எடுத் து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதி ல் 21 பவுண்டரி அடக்கம்.
துவக்க வீரரான சேவாக் 117 பந்தில் 117 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி மற் றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, யுவராஜ் சிங் 151 பந்தில் 74 ரன்னையும், காம்பீர் 111 பந்தில் 45 ரன்னையும், அஸ்வின் 23 ரன்னையும் எடுத்தனர்.
பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கி லாந்து அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறு தியில் அந்த அணி முதல் இன்னிங்சில் 74.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 191 ரன்னில் சுருண்டது .
அந்த அணி சார்பில் கீப்பர் பிரையர் அதிகபட்சமகா, 100 பந்தில் 48 ரன் எடு த்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். கேப்டன் குக் 109 பந்தில் 41 ரன் எடுத் தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். தவி ர, பிராட் 25 ரன்னும், பிரஸ்னன் 19 ரன் னும், பீட்டர்சன் 17 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி பாலோ ஆன் ஆனதால் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. ஆனால் முதல் இன்னிங்சை போல அல்லாமல் 2- வது இன்னிங்சில் அந்த அணி சற்று போராடியது.
இறுதியில் இங்கிலாந்து அணி 5-வது நாளன்று 2 - வது இன்னிங்சில், 154.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 406 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இதனால் இந்திய அணி இந்தப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.
இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங் சில் கேப்டன் குக் மற்றும் கீப்பர் பிரை யர் இருவரும் நிலைத்து நின்று ஆடி இந்திய பெளலர்களுக்கு சிரமத்தை அளித் தனர்.
கேப்டன் குக் அதிகபட்சமாக, 374 பந்தி ல் 176 ரன் எடுத்தார். இதில் 21 பவுண்ட ரி அடக்கம். கீப்பர் பிரையர் 225 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 11 பவுண்டரி அடக்கம். தவிர, காம்ப்டன் 37 ரன்னையும், பெல் 22 ரன்னையும், பிரஸ்னன் 20 ரன்னையும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஓஜா 120 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 70 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஜாஹிர் கான் 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி முன்னதாக 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2-வது இன் னிங்சில், 128 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 340 ரன்னை எடுத்து இருந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. அப்போது குக் 168 ரன்னுட னும், பிரை யர் 84 ரன்னுடனும் களத்தி ல் இருந்தனர்.
5- வது நாளான நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளைக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஓஜா நேற்று காலை சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளான குக் மற்றும் பிரையர் இருவரையும் வீழ்த்தி னார். அதன் பின்பு ஜாஹிர்கான், அஸ் வின் மற்றும் உமேஷ் யாதவ் மூவரும் மற்ற வீரர் களை அவுட்டாக்கினர்.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 77 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு வைக்கப்பட்டது. பின்பு கள ம் இறங்கிய இந்திய அணி 15.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்னை எடு த்தது. புஜாரா 51 பந்தில் 41 ரன்னை எடு த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். கோக்லி 21 பந்தில் 14 ரன்னுடன் களத் தில் இருந்தார். சேவாக் 21 பந்தில் 25 ரன் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காங்கிரசுக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை: என் இறுதி ஊர்வலத்துக்கு வாருங்கள்: கார்கே உருக்கம்
25 Apr 2024பெங்களுரு, காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை, எனது இறுதி ஊர்வலத்துக்காவது வாருங்கள் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்ச
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n