எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்பகோணம்.டிச.19 - சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் சார்பில் சமுதாய எழுச்சி மாநாடு வருகிற பிப்ரவரி 5ம் கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு ஆய்வுக் கூட்டத்திற்கு சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வருகைத் தந்த மாநிலத்தலைவர் மேலை நாசர் பேட்டியளித்தார்.
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை நோக்கம் அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்துடன், சமுதாய ஒற்றுமையுடன் வளமுடன் வாழ எங்கள் பேரவை அயராது பாடுபட்டு வருகிறது. முஸ்லீம் இனத்துக்குள் திடிரென வுவுேது (தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்) திடீரென ஒரு பிளவை ஏற்படுத்தி மதக் கோட்பாடை தவறான வழியில் மக்களை அழைத்துச் செல்கிறது. இந்த இயக்கத்தில் இந்த செயலை சுண்ணத் ஜமாஅத் ஐக்கிய பேரவை வன்மையாகக் கண்டித்திருக்கிறோம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவேரி நீர் தரமுடியாது விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில் சட்ட ஆலோசகர்களை கூறிய ஆலோசனையின் படி தமிழக முதல்வர் உடனடியாக டெல்லி உயர்நீதிமன்றத்தை அனுகி வரலாற்று காணாத மிகச்சரியான தீர்ப்பை நமக்குப் பெற்றுகத் தந்திருக்கிறார். மத்திய அரசு இதழில் காவிரி நடுவர் ஆணையத்தின் முடிவை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியது. இதை எங்களது சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொடுத்த தமிழக முதல்வரை மனதார பாராட்டுகிறது.
துப்பாக்கி திரைப்படத்தில் முஸ்லீம் இனத்தை தவறாக சித்தரித்திருந்தனர். அதை உடனடியாக அந்த திரைப்படத்தின் இயக்குநர், நடிகர் மற்றும் படத் தயாரிப்பாளர் அனைவரையும் முஸ்லீம் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவேண்டும் என்று அந்த திரைப்பட குழுவினருக்கு உத்தரவிட்டு அந்த திரைப்படத்தின் முஸ்லீம்களை பற்றிய தவறான காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் முஸ்லீம் இனத்தின் என்றும் என்றும் பாதுகாவலராக இருந்து வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்.
தமிழ்நாட்டில் வக்புவாரியத்திற்கு சொந்தமான இடங்கள் குறிப்பாக திண்டிவனம்,புந்ைதமல்லி, ராயப்பேட்டை மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள வக்பு வாரியங்களின் இடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக அந்த இடங்களை மீட்டு தருமாறு இந்தநேரத்தில் தமிழக முதல்வரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முஸ்லீம் பெண்கள் வயது வந்த சுமார் 14, 15 வயதுகளிலேயே எங்கள் இனத்தில் திருமணம் செய்து கொடுத்து விடுவது மரபு. அதே போல எங்களுடைய தர்க்கா கோயில் பதிவு செய்யக்கூடிய திருமண பதிவை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதற்கு ஒரு சட்டம் ஏற்றி தரவேண்டும் என்று தமிழக முதல்வரை இந்த நேரத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வருகிற பிப்ரவரி 5ம் தேதி கும்பகோணத்தில் அனைத்து முஸ்லீம் சமுதாய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் சமுதாய எழுச்சி மநாடு ஒற்றுமையை நோக்கி என்று மாபெரும் மகாநாட்டை சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை மிகச் சிறப்பாக நடத்த உள்ளது. அந்த மாநாட்டில் முஸ்லீம் இனத்தின் பிறந்து, அனைத்து சமுதாய மக்களின் உள்ளங்களையும் செவிப்பறைகளையும் கவர்ந்த இசை முரசு நாகூர் ஹனிபாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டுகிறோம்.
மேற்கண்டவாறு சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை மாநிலத் தலைவர் மேலை நாசர் பேட்டியளித்தார். பேட்டியின்போது தொழிலதிபர் அகமது பாட்ஷா, பேரவை நிர்வாகிகள் ஜஹாங்கீர், தரமணி உசேன் பாட்சா, மாப்பிள்ளை அப்துல் சமது, ஆடுதுறை ஹாஜா நஜிமுதின், முகம்மது ஹவுஸ், ரசூல்மைதீன், அமானுல்லா, ஜிர்ஜிஸ், கமாலுதீன், திருவாரூர் மாவட்ட தலைவர் சுஜாவுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.