எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.30 - இந்தியாபாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இன்று நடக்கிறது.இதையொட்டி சென்னையில் கிரிக்கெட் கோலாகல விழா துவங்கிவிட்டது.ஆனால் அதை மழை அச்சுறுத்திக்கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரு 20 ஓவர் போட்டிகளிலும், 3 ஒரு நாள் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டி தொடர் 11 என்ற கணக்கில் சம நிலையை அடைந்தது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் நாளை சென்னையில் சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 13 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இதற்கு முன் கடைசியாக 1994ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் மோதின. இதில் 12 ரன்னில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதற்கு இந்தியா நாளை சென்னையில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2007ம் ஆண்டு இந்தியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 32 என்ற கணக்கில் வென்றது.
அதே போல் இந்த முறையும் தொடரை வெல்லும் ஆவலில் வீரர்கள் உள்ளனர். அதற்கு இன்று சென்னையில் தொடங்கும் முதலாவது போட்டி அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் யுவராஜ் சிங் புதிய அவதாரம் எடுத்தது போல் நேற்று முன்தினம் 20 ஓவர் போட்டியில் விளையாடினார். இன்றும் அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார்.
காம்பீர், சுரேஷ் ரெய்னா போன்றோரும் நல்ல நிலையில் உள்ளனர். 20 ஓவர் போட்டியில் விளையாடாத சேவாக் இன்று ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றுள்ளார். அவர் காம்பீருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடுவார். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தால் மிகப்பெரிய ரன்னை குவிக்க முடியும்.
பாகிஸ்தான் அணியும் வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியில் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்திய அணியுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் பலமாகவே உள்ளது. இதனால் அந்த அணியை வெல்வது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.
சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில் 34 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. நாளை உள்ளூர் மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு. ஒரு நாள் போட்டிக்கான அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜாகீர் கான் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இர்பான் பதான், உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. பந்து வீச்சாளர்கள் ராகுல் சர்மா, ஓஜா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் யுவராஜ்சிங், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா, ஷமி அகமது, அமித் மிஸ்ரா இடம் பெற்றுள்ளனர்.
15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வருமாறு:
டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராத் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, ரகானே, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா, ஷமி அகமது, அசோக் திண்டா.
இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பொறுப்பை 2 நாட்களுக்கு முன்பே சென்னை போலீஸ் ஏற்றுக்கொண்டது. போட்டியை காண வரும் ரசிகர்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்கள் நிறுத்தும் இடம், முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தும் மழை:
சென்னையில் இன்று ஒரு நாள் போட்டி தொடங்க உள்ள நிலையில் மழை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது. மழை மேலும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி நடக்குமா? வருண பகவான் கையில் தான் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.